Browsing Category
மதுரை
திருச்சி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் கோர்ட்டில் சரணடைந்தார் .
திருச்சியை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட பிரணவ் ஜுவல்லரி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம், பல நுாறு கோடி ரூபாய் டிபாசிட் வசூலித்தது.
அவர்கள் கூறியபடி, பணம் கட்டியவர்களுக்கு கூடுதல் தொகையுடன், அசலும்… Read More...
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் போலி ரசீது மூலம் பல லட்சம் ஊழல் .…
திருச்சி பெரிய கடை வீதி சொர்ண பைரவர் வகையறா கோவில்கள்,
சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் ,
மேலபுலிவார்ரோடு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
பாலக்கரை செல்வ விநாயகர், திருக்கோயில், இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில்… Read More...
திருச்சியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் இதய நோய் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கு.
திருச்சியில் இதய நோய் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு.
திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் தனியார் ஹோட்டலில் இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME) நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி… Read More...
திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி இன்று கைது. என்கவுன்டரில் கொல்ல முடிவா? குடும்பத்தினர் கதறல்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லம்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் பிரபல ரவுடி பப்புலு என்கிற ஜெ.பிரபு இன்று மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் பிரபல ரவுடியான இவரது மீது பல்வேறு வழக்குகள்… Read More...
தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் இன்று சிறப்பு பூஜை.ஏராளமான பக்தர்கள் வழிபாடு.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள்…
Read More...
Read More...
மதுரை அதிமுக எழுச்சி மாநாட்டில் பல டன் உணவுகள் வீன். காரணம் என்ன?
மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மதுரைவாசிகளே ஸ்தம்பித்தனர். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து தலா 1000 முதல் 1500 வாகனங்களில் தொண்டர்கள்… Read More...
மதுரை எழுச்சி மாநாட்டிற்காக திருச்சியில் இருந்து மதுரை வரை பாரதம் ஆளப்போகும் பரதனே என திருச்சி…
மதுரையில் எடப்பாடி தலைமையில் அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்று சிறப்பித்தனர்.

… Read More...
அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சித்தமிழர் பட்டம். மாநாட்டில் 32…
அதிமுகவின் வீர வரலாறு பொன்விழா எழுச்சி மாநாடு, மதுரை அருகே வலையங்குளத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டு திடல் முன் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்… Read More...
திருச்சியில் அதிமுக பிரமுகர் எம்.கே.குமார் ஏற்பாட்டில் பிரம்மாண்ட பிரச்சார வாகனம்.
மதுரையில் நாளை நடைபெற உள்ள அதிமுகவின் பிரம்மாண்ட எழுச்சி மாநாடு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழக மட்டுமில்லாமல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இம் மாநாட்டிற்கு 10… Read More...
நாளை மதுரையில் அதிமுகவின் மாபெரும் எழுச்சி மாநாடு. இன்றே குவிய தொடங்கிய தொண்டர்கள்.
மதுரையில் நாளை (ஆக. 20) நடைபெற உள்ள அதிமுக மாநில மாநாட்டுக்கு ஏற்பாடுகள் தயாராகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நடைபெறும் மாநாட்டுக்கான மேடை,… Read More...