Browsing Category
மதுரை
இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது தமிழிலும் இருந்தால் நன்றாக இருக்கும். வருமான வரித்துறை…
மதுரையில் வருமான வரித்துறையினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரபல நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:-
முதலில் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி என்று கூறினார்.
மேலும் அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை… Read More...
அலங்காநல்லூரில் மகன் இன்ப நிதிக்காக பெண் ஆட்சியரை அவமானப்படுத்திய உதயநிதி: அண்ணாமலை சீற்றம்
துணை முதலமைச்சர் உதயாநிதி ஸ்டாலினின் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம் என பாரதிய ஜனதா… Read More...
கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் அளித்த திமுக அரசு ஜல்லிக்கட்டில்…
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த தன் மகன் நவீன் குமாருக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவரின் தாய் மற்றும் சகோதரி கண்ணீர் மல்க வேதனை… Read More...
ஓசியில் புல்லட்டை சர்வீஸ் செய்ய மறுத்த ஊழியரை தாக்கிய காவலர்.
ஏற்கனவே ரூ.18 ஆயிரம் பாக்கி. மீண்டும் இலவசமாக வாகனத்தை பழுதுநீக்கம் செய்து தரச்சொல்லி ஊழியரை தாக்கிய காவலர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி பகுதியில், ஸ்ரீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் கடை வைத்து நடத்தி…
Read More...
Read More...
50 வது ஆண்டை கொண்டாடும் திருச்சி சங்கம் ஹோட்டல் ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டம்.
சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)
அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய திட்டமிட்டுள்ளது.
சங்கம் ஹோட்டல், திருச்சியில் 1975 ஆம் ஆண்டில்… Read More...
ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட காவலர் உட்பட 3 பேர் கைது
மதுபோதைக்கு அடிமையாவது போன்று லாட்டரி சீட்டுக்கும் பலரும் அடிமையானதால், தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் அழிவின் பாதைக்கு சென்றன.
இதை தடுக்கும் விதமாக கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு ஜெயலலிதா தலைமையிலான… Read More...
சிறுமியை தனியாக அழைக்க மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலரை நடுரோட்டில் வைத்து தாக்கிய இளம் பெண்.
மதுரை மத்திய சிறை சாலையில் பணிபுரியும் உதவி ஜெயிலரை இளம் பெண் நடுரோட்டில் வைத்து கடும் தாக்கு.
தற்போது உதவி ஜெயிலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி என்பவர்… Read More...
மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான…
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான நந்தினி. தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவரது பெற்றோரும் இறந்து விட்டனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் வரி வசூல் மையத்தில் வேலை செய்து வரும் இவர், முனிச்சாலை பாலரெங்கபுரம்… Read More...
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் . திருச்சியில்…
திருச்சியில்
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.… Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஹை கோர்ட்…

இன்று திருச்சி போர்ட் போலியோ மற்றும் உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி
எம்.எஸ். ரமேஷ் அவர்களை
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் மதுரையில் நேரில் சந்தித்து
திருச்சி நீதிமன்றத்திற்கு தேவையான… Read More...