Browsing Category
மதுரை
ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட காவலர் உட்பட 3 பேர் கைது
மதுபோதைக்கு அடிமையாவது போன்று லாட்டரி சீட்டுக்கும் பலரும் அடிமையானதால், தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் அழிவின் பாதைக்கு சென்றன.
இதை தடுக்கும் விதமாக கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு ஜெயலலிதா தலைமையிலான… Read More...
சிறுமியை தனியாக அழைக்க மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலரை நடுரோட்டில் வைத்து தாக்கிய இளம் பெண்.
மதுரை மத்திய சிறை சாலையில் பணிபுரியும் உதவி ஜெயிலரை இளம் பெண் நடுரோட்டில் வைத்து கடும் தாக்கு.
தற்போது உதவி ஜெயிலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி என்பவர்… Read More...
மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான…
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான நந்தினி. தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவரது பெற்றோரும் இறந்து விட்டனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் வரி வசூல் மையத்தில் வேலை செய்து வரும் இவர், முனிச்சாலை பாலரெங்கபுரம்… Read More...
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் . திருச்சியில்…
திருச்சியில்
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.… Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஹை கோர்ட்…

இன்று திருச்சி போர்ட் போலியோ மற்றும் உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி
எம்.எஸ். ரமேஷ் அவர்களை
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் மதுரையில் நேரில் சந்தித்து
திருச்சி நீதிமன்றத்திற்கு தேவையான… Read More...
பணம் வாங்கிக்கொண்டு போராடாமல் இருங்கள் என புரளி கிளப்பியவர்களுக்கு அதிரடியாக ஹை கோர்ட் அனுமதியுடன்…
பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் உயர்நீதிமன்ற அனுமதி உடன் மதுபான கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை… Read More...
ஸ்ரீரங்கத்தில் போட்டோ ஷூட் நடத்த வேண்டும் என கூறி ரூ.3 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஆட்டைய போட்ட…
ஸ்ரீரங்கம் லாட்ஜில் தங்கியிருந்த போட்டோகிராபரிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கேமரா,பொருட்கள் திருட்டு.
மதுரை மாவட்டம் பறவை இளங்கோ தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் இவரது மகன் குருதேவ் (வயது 22) போட்டோகிராபர்.மதுரையில் போட்டோ… Read More...
வரும் 2ம் தேதி திருச்சி உறையூர் பார் மற்றும் லிங்க நகர் மனமகிழ் மூட கோரி உண்ணாவிரதம் இருக்க…
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர், டிடிவி தினகரன் அவர்களின் ஆனைகினங்க,
கழக தலைமை நிலைய செயலாளர் தொட்டியம் ராஜசேகரனின் வழிகாட்டுதல்படி,
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில்… Read More...
ஒரு கோடி ரூபாய் வீட்டை ரூ.25 லட்சத்திற்கு கேட்டு மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநகராட்சி துணை…
1 கோடி ரூபாய் வீட்டை 25 லட்சத்துக்கு எழுதிக் கேட்டு மூதாட்டியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை… Read More...
பல வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை பிடிக்க உதவிய மதுரை புரோட்டா . எப்படி?
கோவையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். நன்றாக படித்த பட்டதாரியான சிவக்குமார் பல திறமைகளை கொண்டவர். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்..
ஆனாலும், கடந்த… Read More...