Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

கணவன் மனைவியிடம் பரிகாரம் செய்வதாக கூறி ரூ.16 லட்சம் ஏமாற்றிய ஶ்ரீரங்கம் சித்தர் மீது மோசடி புகார்.

கணவன் மனைவியிடம் பரிகாரம் செய்வதாக கூறி ரூ.16 லட்சம் ஏமாற்றிய ஶ்ரீரங்கம் சித்தர் மீது மோசடி புகார். திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நடுப்பனகல் தெருவை சேர்ந்தவர் பானு ரேகா (வயது 54) இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று…
Read More...

ரயிலில் தவறவிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார் .

இன்று 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த கரூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் சேர்ந்த கருப்பன் என்பவர் மகன் வேணுகோபால் (வயது 67, ) என்பவர்…
Read More...

ஶ்ரீரங்கத்தில் நண்பனை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் கைது,ஒருவருக்கு வலை.காரணம் …

ஶ்ரீரங்கத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் கைது,ஒருவருக்கு வலை. திருச்சி ஸ்ரீரங்கம் சக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23. ) இதே போன்று ஸ்ரீரங்கம் சிங்க பெருமாள் கோவில் தெரு பகுதியைச்…
Read More...

பொங்கல் அன்று புரோட்டா சாப்பிட்ட வாலிபர் சாவு.திருச்சியில் பரிதாபம்.

திருச்சியில் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் சாவு . ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை , திருச்சி கே. கே. நகர் மாணிக்கம் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் இவரது மகன் சாமுவேல் விஜயகுமார் (வயது 37) இவர் மோப்ப நாய்…
Read More...

திருச்சியில் மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து காவலாளி சாவு

திருச்சியில் மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து காவலாளி சாவு ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38) இவர் திருச்சியை அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள தனியார்…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை, ஊசிகள் விற்ற ரவுடிகள் உள்பட 9 பேர் கைது.

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடிகள் உள்பட 9 பேர் கைது. திருச்சி பாலக்கரை, காந்தி மார்க்கெட், அரசு மருத்துவமனை, உறையூர், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை பகுதிகளில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...

திருச்சி:பொது இடத்தில் பெண் காவலரின் கட்டை விரலை கடித்து துப்பிய வாலிபர்.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த அம்பிகா (வயது 32), துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் துறையூர் பாலக்கரை…
Read More...

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பர்தா அணிந்து வந்து பெண்ணின் மண்டையை உடைத்த பெண். காரணம் …..

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ராணி என்பவர் தனது கணவரை நீரிழிவு நோய் சிகிச்சைக்காக அழைத்து வந்தார். வார்டு அருகே உள்ள கழிவறைக்கு ராணி சென்றபோது, அடையாளம் தெரியாத பர்தா அணிந்த மர்ம பெண், ராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க…
Read More...

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய ராஜா அவர்களின் கிராம கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு…

திருச்சிராபள்ளி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா அவர்களின் கிராம கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம்…
Read More...

காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால், ஜல்லிக்கட்டு வீரரை சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்.

புதுக்கோட்டையில் காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால், ஜல்லிக்கட்டு காளை வீரரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற கும்பல். இனி காளையை பிடிக்கவே கூடாது என்று கூறி கைகளை வெட்டியுள்ளனர். இதுதொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
Read More...