Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

மணப்பாறை அருகே நள்ளிரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த கொள்ளை சம்பவம் .

மணப்பாறை அருகே நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் தங்க நகை,வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை வீச்சு. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொட்டப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர்…
Read More...

படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய பயணி ரெயிலில் இருந்து விழுந்து பலி. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள…

திருவெறும்பூர் ரெயில் நிலையம் அருகே படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய பயணி ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாப சாவு தஞ்சையில் இருந்து சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் திருச்சிக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து…
Read More...

ரூ.100 கோடி காணிக்கை திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த அன்று விஜிலென்ஸ் அதிகாரி…

திருப்பதியில் ரூ.100 கோடி காணிக்கை திருட்டில் புகார் அளித்த விஜிலென்ஸ் அதிகாரி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில்…
Read More...

பைக் திருடி சிக்கிய தவெக நிர்வாகி . பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய நிகழ்வு .

நெல்லை, வி.எம். சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 26). தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி காலை 11.30 மணியளவில் தனது பைக்கை நெல்லை புதிய பஸ்…
Read More...

70 ஆயிரம் டாலர் பரிசு விழுந்து உள்ளது எனக் கூறி 9ம் வகுப்பு மாணவனிடம்..ஜிபே மூலம் ரூ. 45 ஆயிரம்…

தமிழகத்தில் உள்ள நகரங்களில் நாளுக்கு நாள் இணைய வழியில் மோசடிகள் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஏமாறாமல் இருப்பதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் சைபர் கிரைம் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி பொது…
Read More...

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி விமான நிலையத்தில் மாயம். மளிகை கடை ஊழியரும் ….

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி விமான நிலையத்தில் மாயம். மளிகை கடை ஊழியரும் .... போலீசார் விசாரணை நாகை மாவட்டம் வேதாரணியம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 29 ) இவர் கடந்த எட்டாம் தேதி சார்ஜாவில் இருந்து திருச்சி வருகை…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடை பெண் ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடை பெண் ஊழியரிடம் ரூ 50 ஆயிரம் பணம் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு திருச்சி தென்னூர் சாரதி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முத்துக்குமார் இவரது மனைவி செல்வி. காந்தி மார்க்கெட்…
Read More...

பல பெண்களுடன் உல்லாசம். முதியவரை பவர் பேங் முலம் தாக்கி எரித்து கொன்ற கள்ளக்காதலி.

திருப்பூர் மாவட்டம் அவினாசி வள்ளுவர் வீதி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பராஜ (வயது .63) இவர், மர அரவ ஆலை ஒன்றை குத்தகை எடுத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை.

ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிடடு உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடக் கரையில் உள்ள தோப்பில் 60 வயது மூதாட்டி…
Read More...

வீட்டிலேயே 19 வயது காதலனுடன் உல்லாசம்.தட்டிக்கேட்ட தந்தையை போக்சோவில் உள்ளே தள்ளுவேன் என மிரட்டிய…

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கொத்தனாருக்கு மனைவி மற்றும் 17 வயதில் ஒரு மகள், 13 வயதில் ஒரு மகன் உள்ளனர். மகள் பிளஸ் 2 படிக்கிறார். சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கொத்தனாரை அவரது மனைவி பிரிந்து…
Read More...