Browsing Category
போலிஸ்
ஓட்டல் பணியின் போது இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுத்து சரி பண்ணி விட்டதாக கூறிய…
திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,…
Read More...
Read More...
ரெயில் கிளம்பியவுடன் ஏற முயன்று கீழே விழ இருந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே தலைமை காவலர்…
அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை காலை திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழ இருந்த இளம்பெண்ணை மீட்டு அனுப்பிய ரயில்வே தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரத்தில்…
Read More...
Read More...
தொட்டியத்தில் தொடர் மணல் கடத்தல்.காடுவெட்டி தியாகராஜன் ஆதரவா? இதே நிலை தொடர்ந்தால் வரும் சட்டமன்ற…
முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பெயரை கூறி மணல் கடத்தல்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளது சின்ன பள்ளிபாளையம். பெரிய பள்ளிபாளையம் இந்த இரு ஊருக்கு இடையில் காவிரியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பாதை அமைத்து மணல்…
Read More...
Read More...
திருச்சி:டூவீலரில் சென்றபோது தாயின் அஜாக்கிரதையால் தவறி விழுந்து 11 மாதக் குழந்தை பரிதாப பலி.
திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை அடுத்த ஊரக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சரண்யா. இந்தத் தம்பதிக்கு 11 மாதத்தில் ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்தது.
நேற்று மாலை சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனது இருசக்கர…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகே கேட்பாரற்று இருந்த 8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் .
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகே கேட்பாரற்று இருந்த
8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு திடீர் நகர் அருகே 5 இருசக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் கோவில் கண்காணிப்பாளாரின் டூவீலரை திருடிய மர்ம ஆசாமி.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கண்காணிப்பாளாரின் இரு சக்கர வாகனம் திருட்டு
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.
திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் பராந்தாம கண்ணன் (வயது 52). இவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கண்காணிப்பாளராக…
Read More...
Read More...
உறையூரில் மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி உறையூரில்
மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது.
திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 26). இவரது மனைவி ஜனனி (வயது 23. ) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
உதயகுமார் அடிக்கடி தனது…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் போலீசாரின் அதிரடி சோதனையில் ஸ்மார்ட் வாட்ச்,மோடம்…
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஸ்மார்ட் வாட்ச்,மோடம் செல்போன்கள் பறிமுதல் .
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளில் பல்வேறு குற்ற…
Read More...
Read More...
மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது அழுததால் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தந்தை.
திருவனந்தபுரத்தில் ஒரு வயது ஆண் குழந்தை இகான், தந்தையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அதிரவைக்கும் பல உண்மைகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கைதான தந்தை ஷிஜின் ஒரு கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர் என்பது விசாரணையில்…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது .ஒருவர் தப்பி ஓட்டம்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து எடமலைப்பட்டி…
Read More...
Read More...