Browsing Category
பெரம்பலூர்
பெரம்பலூர் அரசு கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பெரம்பலூர் அரசு கல்லூரி சமூக பணித்துறை -சாக்சீடு குடும்ப ஆலோசனை மையம் இணைந்து அரசு திட்டங்கள் மற்றும் பெண்களின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தாளக்குடி பஞ்சாயத்து மகாத்மா காந்தி தேசீய ஊரக உறுதி…
Read More...
Read More...
பெரம்பலூரில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய தொழிலாளி பரிதாப சாவு.
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே வசித்து வந்தவா் நல்லுசாமி மகன் கண்ணன் (வயது 47). குடிநீா் கேன் விநியோகம் செய்து வந்த இவருக்கு மனைவி சுமதி (வயது 38), மகன்கள் லோகேஸ்வரன் (21), கோடீஸ்வரன் (20)…
Read More...
Read More...
திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு.
திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு .
திருச்ச தென்னூர் உழவர் சந்தை அருகே உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது…
Read More...
Read More...
விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாள்.
சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நீலகிரி,…
Read More...
Read More...
திருச்சி:தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மண்டல பயிலரங்கம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மண்டல பயிலரங்கம் நடைபெற்றது.
இந்த பயிலரங்குக்கு மாநில செயலாளர் நெல்லை.ஆறுமுகம்
மாநில…
Read More...
Read More...
நாம் முதல்வன் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளகளை நியமித்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்…
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட 8 மாவட்டங்களுக்கு நாம் முதல்வன் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இன்று ஆணை வழங்கினார்.
நாம் முதல்வன்…
Read More...
Read More...
இந்து அறநிலைத்துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர் சேர்ந்த 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.
இந்து அறநிலையத்துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச்
சேர்ந்த 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.
தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடிகளுக்கு சமயபுரம் கோயிலில் டிசம்பர்…
Read More...
Read More...
தீபாவளியை முன்னிட்டு குபேர சிறப்பு பூஜை.பொதுமக்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டது.
செட்டிக்குளம் குபேரன் சன்னிதியில்
தீபாவளி சிறப்பு பூஜை.
திருச்சி அருகே செட்டிக்குளத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வர் கோயில் குபேரன் சன்னிதியில், தீபாவளியை ஒட்டி நடைபெறும் குபேர பூஜை நடைபெற்றது.
இப்பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று குபேரன்…
Read More...
Read More...
அய்யாக்கண்ணு தலைமையில் மனு அளிக்க வந்த நரிக்குறவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறை…
விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டி
வருவாய் துறை அமைச்சரிடம் அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர்கள் கோரிக்கை.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவரும், சீர் மரபினர் அமைப்பின் பொறுப்பாளருமான அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர்…
Read More...
Read More...
தன்னார்வலர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிக்காட்டுதல் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக…
Read More...
Read More...