Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

பெரம்பலூர்

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்புமனு தாக்கல். மாற்று வேட்பாளராக வைரமணி மனு தாக்கல் .

பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அருண் நேரு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோதல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம், திமுக வேட்பாளா் அருண்…
Read More...

இளைஞர்களுக்காக போட்டியிடுவது பெருமையாக உள்ளது. பெரம்பலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் அருண் நேரு…

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம்…
Read More...

20 வயது மாணவன் 15 வயது மாணவியுடன் காதல். வீட்டில் எதிர்பால் தற்கொலை

பெரம்பலூர் அம்மாபாளையத்தில், காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 20 வயது கல்லூரி மாணவர், 15 வயது பள்ளி மாணவியுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, பெரம்பலூர்…
Read More...

மாணவிகள் மற்றும் அவர்களது தாயார்கள் உடனும் …. போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது .

பெண் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி உடல்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை…
Read More...

தமிழகத்தில் பிஜேபி கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டி: இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்…

திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரங்கத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர்.பாரிவேந்தர் தலைமையில்,…
Read More...

பெரம்பலூர் அரசு கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பெரம்பலூர் அரசு கல்லூரி சமூக பணித்துறை -சாக்சீடு குடும்ப ஆலோசனை மையம் இணைந்து அரசு திட்டங்கள் மற்றும் பெண்களின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தாளக்குடி பஞ்சாயத்து மகாத்மா காந்தி தேசீய ஊரக உறுதி…
Read More...

பெரம்பலூரில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய தொழிலாளி பரிதாப சாவு.

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே வசித்து வந்தவா் நல்லுசாமி மகன் கண்ணன் (வயது 47). குடிநீா் கேன் விநியோகம் செய்து வந்த இவருக்கு மனைவி சுமதி (வயது 38), மகன்கள் லோகேஸ்வரன் (21), கோடீஸ்வரன் (20)…
Read More...

திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு.

திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு . திருச்ச தென்னூர் உழவர் சந்தை அருகே உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது…
Read More...

விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாள்.

சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நீலகிரி,…
Read More...

திருச்சி:தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மண்டல பயிலரங்கம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மண்டல பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்குக்கு மாநில செயலாளர் நெல்லை.ஆறுமுகம் மாநில…
Read More...