Browsing Category
பெரம்பலூர்
4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் வாலிபருக்கு 30…
பெரம்பலூா் அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருச்சி, ஸ்ரீரங்கம், கீழவாசல் கன்னியப்பன் தெருவைச் சோ்ந்தவா் வாவாசி மகன்…
Read More...
Read More...
திருச்சி மாணவர்கள் மீது அண்டை மாவட்ட எம்.பி. க்கு இருக்கும் அக்கறை, திருச்சி மக்களால்…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
இன்று திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் திமுக கொடியுடன் கூடிய சொகுசு காரில் வந்து ஆடு திருடிய 3 பேர் கைது. காரும் பறிமுதல்
திருவரங்கத்தில் திமுக கொடியுடன் கூடிய சொகுசு காரில் வந்து ஆடு திருடிய 3 பேர் கைது .
திருச்சி திருவரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன், கணேசன். இவர்கள் ஆடுகள் வளர்த்து, தங்களது வாழ்வாரத்தை நடத்தி…
Read More...
Read More...
அரசு பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி டிரைவர் மற்றும்…
திருச்சியில் அரசுப் பேருந்தில் பெரம்பலூா் பெண் தவறவிட்ட 10 பவுன் தங்க நகைகள் கொண்ட துணிப் பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. துணிப் பையை மீட்ட ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாதவரத்தில் இருந்து…
Read More...
Read More...
அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் நேரு திடீர் மயக்கம் . பிரச்சாரத்தை…
இன்று காலை தனது மகன் அருண் நேருவுக்காக கரூர் அருகே தோகைமலை கொசூரில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை பாதியிலேயே கைவிட்டு விட்டு மருத்துவமனை…
Read More...
Read More...
பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்புமனு தாக்கல். மாற்று வேட்பாளராக வைரமணி மனு தாக்கல் .
பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அருண் நேரு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோதல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம், திமுக வேட்பாளா் அருண்…
Read More...
Read More...
இளைஞர்களுக்காக போட்டியிடுவது பெருமையாக உள்ளது. பெரம்பலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் அருண் நேரு…
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம்…
Read More...
Read More...
20 வயது மாணவன் 15 வயது மாணவியுடன் காதல். வீட்டில் எதிர்பால் தற்கொலை
பெரம்பலூர் அம்மாபாளையத்தில், காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 20 வயது கல்லூரி மாணவர், 15 வயது பள்ளி மாணவியுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, பெரம்பலூர்…
Read More...
Read More...
மாணவிகள் மற்றும் அவர்களது தாயார்கள் உடனும் …. போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது .
பெண் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி உடல்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை…
Read More...
Read More...
தமிழகத்தில் பிஜேபி கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டி: இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்…
திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரங்கத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று
நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர்.பாரிவேந்தர் தலைமையில்,…
Read More...
Read More...