Browsing Category
புதுச்சேரி
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
நீதிமன்ற ஆணைப்படியும் ,மாவட்ட பதிவாளர் அலுவலக அறிக்கையின் படியும் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான… Read More...
கோவில் திருவிழாகளில் திருடும் திருச்சி பெண்கள் புதுவையில் 6 மாநில போலி ஆதார் அட்டைகளுடன் சிக்கினார்…
புதுச்சேரியில் சமீப காலமாக கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகைகள் திருடப்படும் சம்பவம் அதிகமாகி வந்தது.
இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டம் அதிகமான இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு… Read More...
திருச்சியில் பெருகிவரும் கஞ்சா, லாட்டரி விற்பனை.திருச்சி போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா? பாஜக…
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகரில் தற்போது கஞ்சா மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக காய்கறி விற்பனை போல் காய்கறிகள்… Read More...
திருச்சி:காந்தி மார்க்கெட் அருகே இளம் பெண்களை வைத்து விபச்சாரம். தப்பிய புரோக்கருக்கு போலீசார் வலை.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே
சொகுசு வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம்.
தப்பி ஓடிய புரோக்கருக்கு வலை.
திருச்சி பழைய பால்பண்ணை தனரத்தினம் நகர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் 2 இளம் பெண்களை வைத்து ராஜேஷ்… Read More...
பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.
புதுச்சேரி சீகம் உரிமையாளர் தாமோதரன் மகனும், பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகனுமான ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து…
Read More...
Read More...
திருச்சி தேசியக் கல்லூரியின் 103 வது ஆண்டு விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கலந்து கொள்கிறார்.

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தேசியக்கல்லூரி. 1886 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கி, 1919 ஆம் ஆண்டு தேசியக்கல்லூரியாக உருவெடுத்தது. டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இந்த… Read More...
வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும், முதலமைச்சர் அறிவிப்பு
உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவிலும் புகுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு (2020) மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அனைத்தும்… Read More...
புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் அமைச்சர் பதவி ஏற்றுள்ளார்
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக… Read More...
பாண்டிச்சேரியில் மே 31-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட உத்தரவு.
புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மே 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது.
இந்நிலையில் புதுவை அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான உரிமைகளும்… Read More...
மருத்துவரே ஆக்ஸிஜனை அகற்றியதால் நோயாளி மரணம். எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“மூச்சுத்திணறல் ஏற்பட்டு… Read More...