Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

புதுச்சேரி

வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும், முதலமைச்சர் அறிவிப்பு

உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவிலும் புகுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு (2020) மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அனைத்தும்…
Read More...

புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் அமைச்சர் பதவி ஏற்றுள்ளார்

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக…
Read More...

பாண்டிச்சேரியில் மே 31-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட உத்தரவு.

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மே 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. இந்நிலையில் புதுவை அரசு வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான உரிமைகளும்…
Read More...

மருத்துவரே ஆக்ஸிஜனை அகற்றியதால் நோயாளி மரணம். எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மூச்சுத்திணறல் ஏற்பட்டு…
Read More...

முழு ஊரடங்கு உத்தரவு. புதுவை அரசு திடீர் உத்தரவு.

முதன்முறையாக புதுச்சேரியில் ஒரே நாளில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் வெள்ளிகிழமை இரவு முதல் வார இறுதி நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான…
Read More...

அரசை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு .

காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினம் தொகுதிக்கு உட்பட்டது பட்டினச்சேரி மீனவர் கிராமம். இங்கு சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், மீனவர்களை பிரிக்கும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட சிவப்பு, மஞ்சள் நிற ரேஷன் அட்டைகளை நீக்கி,…
Read More...

மக்களோடு மக்களாக பஸ்ஸில் பயணம் செய்து குறைகள் கேட்டார் கவர்னர் தமிழிசை.

மக்களோடு மக்களாக தனியார் பஸ்சில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்து குறைகளை கேட்டார். பஸ்சில் பயணம் புதுவையில் சாலை, பஸ் வசதி சரியில்லை என்பன உள்பட பல்வேறு குறைகள் குறித்து கவர்னர் மாளிகைக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.…
Read More...

புதுச்சேரி மீனவர்களுடன் ராகுல்காந்தி நேரில் கலந்துரையாடல்.

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் விலகலால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி, துணை நிலை ஆளுநர் நீக்கம் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு…
Read More...

புதுச்சேரி மீனவர்களுடன் ராகுல்காந்தி நேரில் கலந்துரையாடல்.

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் விலகலால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி, துணை நிலை ஆளுநர் நீக்கம் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு…
Read More...

ஹெல்மெட் அணிய சொல்வது ஏன்?- கவர்னர் விளக்கம்

புதுவையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஹெல்மெட் அணிய…
Read More...