Browsing Category
புதுக்கோட்டை
என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு மாற்றுத்திறனாளி கணவன் தான் காரணம் எனக் கூறி தாக்கிய ரவுடி துரையின்…
திருச்சி:
புதுக்கோட்டையில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில், அவரை காட்டிக் கொடுத்ததாக மாற்றுத்திறனாளியான கணவனை தாக்கிய ரவுடியின் தங்கையும், அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,…
Read More...
Read More...
திருச்சி அருகே குண்டூரில் பேருந்து – டிப்பர் லாரி மோதல் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம்.
பேருந்து - டிப்பர் லாரி மோதல்
ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம்.
திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து - டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம்…
Read More...
Read More...
புதுக்கோட்டையில் கராத்தே தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி.சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர்…
கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா.
ஜப்பான் ஷூட்டோடியோ கராத்தே பள்ளி, ஸ்ரீ பரணி சிலம்பம், யோகா பயிற்சி பள்ளி மற்றும் புரூஸ்லீ கராத்தே பள்ளி இணைந்து நடத்திய கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்டம் பேராம்பூர்…
Read More...
Read More...
வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலையத்தில் 2023ல் இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 55).
இவர் தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். விராலிமலை அருகே பொருவாய் கிராமத்தில்…
Read More...
Read More...
பேனரை தான் கிழிக்க முடியும் எங்க அண்ணனை ஒன்றும் …. முடியாது. கே என் நேருக்கு எதிராக…
திருச்சியில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளுக்கு வரவேற்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பேனர் வைத்த விவகாரமும் அதனைத் தொடர்ந்து அவை அகற்றப்பட்ட விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை…
Read More...
Read More...
எனக்கு வாக்களித்த தன்னலமற்ற இதயங்களுக்கும், ரத்தம் சிந்தி உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும், செந்தில்நாதன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் போட்டியிட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மனங்களை வென்ற ப. செந்தில்நாதன்…
Read More...
Read More...
விஜயபாஸ்கர் படத்துடன் பிளக்ஸ் வைத்ததால் திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரியை தூக்கிய அமைச்சர் கே…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சியில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முடிவற்றது .
அரசு சார்பிலான நிகழ்ச்சி என்றாலும் வீரர்களுக்கு…
Read More...
Read More...
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு வழிநெடுக்கிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் படத்துடன்…
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது .
விளையாட்டுப் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் சாலை வழியெங்கும் அதிமுக…
Read More...
Read More...
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில், மாத்தூர் கிராமத்தில் வாழை மரத்தில் குலைகள் பெரிதாக வளர செயல்முறை விளக்கம்…
Read More...
Read More...
தொடர்ந்து தொழில் செய்ய முடியாது துரைமுருகனின் மிரட்டலால் திருச்சி வாக்காளர்களுக்கு பட்டுவாடா…
தமிழகத்தில் ஆற்று மணல் மற்றும் சவடு மண் கான்ட்ராக்ட்களை கையில் வைத்திருப்பதில் முக்கியமானவர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் ரத்தினத்தின் அக்கா மகன் கரிகாலன் ஆகியோர்.
அதிமுக ஆட்சியில்…
Read More...
Read More...