Browsing Category
பத்திரிக்கையாளர் சந்திப்பு
விஜயை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு.
கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது:
விஜய்யை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்; எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம்
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை…
Read More...
Read More...
நாளை நடைபெற உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன 7 வது பட்டமளிப்பு விழாவில் 82 மாணவர்கள் பட்டம் பெற…
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (IIITT), 2025 ஆம் ஆண்டு பல்வேறு பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்காக தனது ஏழாவது பட்டமளிப்பு விழாவை, நாளை 1ம் தேதி.அக்டோபர் 2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு…
Read More...
Read More...
டெட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து…
டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது:
தமிழக அரசு சார்பாக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம் .
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர்…
Read More...
Read More...
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 51 பேரும் விரைந்து குணமடைய விரும்புகிறேன். கரூரில் அதிகாலை 3.50…
கரூரில் தமிழக வெற்றி கழக சார்பில் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசல் 39 பேர் உயிர் இ
ழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
கரூரில் சனிக்கிழமை…
Read More...
ழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
கரூரில் சனிக்கிழமை… Read More...
அப்பாவின் ஆட்சியில் தப்பான முடிவு. எங்களை வஞ்சிக்கும் செயலை செய்தால் மாநிலம் தழுவிய போராட்டம்.…
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்க மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:-
அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு பதவி…
Read More...
Read More...
டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது அமைச்சர் மகேஷ்
டெட் தேர்வு விவகாரம்:
ஆசிரியர்களை
தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது
திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி பேட்டி .
தமிழகம் முழுவதும் 20அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்…
Read More...
தமிழகம் முழுவதும் 20அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்… Read More...
திருச்சி ஜீவிஎன் ரிவர்சைடு மருத்துவமனையில் ஆர்த்ரெக்ஸ் மாடுலர் கிளெனாய்டு அமைப்பு மற்றும் VIP…
திருச்சியிலுள்ள
ஜீவிஎன் ரிவர்சைடு மருத்துவமனை, புரட்சிகரமான ஆர்த்ரெக்ஸ் மாடுலர் கிளெனாய்டு அமைப்பு மற்றும் VIP தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.…
Read More...
Read More...
வாக்குத்திருட்டியில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…
வாக்குத்திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும், 2024 பாராளுமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி ஒரு நாள் தொடர் முழக்க போராட்டம் - வாக்குரிமையை காப்போம்…
Read More...
Read More...
யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி 9ந்தேதி அறிவிப்போம். திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.
வருகிற சட்டமன்றத் தேர்தலில்
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.
திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டிவி கணேஷ் இல்ல திருமண விழாவில்
தேமுதிக…
Read More...
Read More...
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிட்டட் இன் 16வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5வது முதல் 12 ஆம் வகுப்பு…
ஆகாஷ் எட்யூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்யின் 16 ஆண்டுகள் சிறப்பாக கொண்டாடி,
ANTHE 2025-ஐ துவக்கியது - நாளைய சமாச்சாரத் தீர்வாளர்களாக மாணவர்களை உருவாக்கும்;
வகுப்பு 5 முதல் 12 வரை மாணவருக்கான ₹250 கோடி மதிப்புள்ள அதிகமாக 100% வரை…
Read More...
Read More...