Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

பத்திரிக்கையாளர் சந்திப்பு

அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனை, பள்ளிகளை நடத்தும்போது எப்படி அரசு மருத்துவமனைகளும்,பள்ளிகளும்…

ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் திருச்சியில் சீமான் பேட்டி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் நியமிக்கப்படாத அறங்காவலர் குழு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் வழக்கு விவகாரம். ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். திருச்சியில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி. திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட ஐந்து…
Read More...

ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பதற்கு பதில், இந்தியா முழுவதும் இருக்கின்ற நதிகளை இணைக்கும் முயற்சியில்…

தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்: ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்யாமல் நடிகர் விஜய் மக்களை சந்திக்க வேண்டும் திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி. தேசப்பிதா மகாத்மா…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் முன் ஏற்பாடுகள் குறித்து…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி திருநெடுதாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது. பகல் பத்து உற்சவம் 31ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி…
Read More...

திருச்சி ராயல் பேர்ல் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் மிகப்பெரிய புதிய சாதனை. நிர்வாக இயக்குனர்…

திருச்சி தில்லைநகர் 3வது கிராசில் செயல்பட்டு வரும் ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜானகிராம் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது : திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது…
Read More...

திருச்சி:இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் ரியல்…

திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாநிலம் முழுவதிலும் நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட்…
Read More...

வாடகை மீதான 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்திட கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம். திருச்சியில்…

சென்னை அருகே மதுராந்தகத்தில் மே 5-ந் தேதி வணிகர் தின மாநாடு . வாடகை மீதான 18 % ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ரத்து செய்திட கோரி டெல்லியில் பேரணி, ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்.…
Read More...

திமுக ஆட்சியில் இருக்கவும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவும் எடப்பாடி பழனிச்சாமியின் மறைமுக உதவி…

திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நேற்ற ஞாயிற்றுக்கிழகை நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற…
Read More...

மத்திய அரசின் திட்டத்தை கலைஞர் பேரில் அமல்படுத்துவது. நிதி கிடைக்காவிட்டால் வடக்கு வாழ்கிறது தெற்கு…

திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ' சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், திமுக files- 3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது,…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலைய பணிகள் பொங்கலுக்கு முன் முடிவடையும். அமைச்சர் கே.என்.நேரு .

திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலைய பணிகள் பொங்கலுக்கு முன் முடிவடையும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி. மழை பெய்த மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. திருச்சி ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகள்…
Read More...