Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

பத்திரிக்கையாளர் சந்திப்பு

சாக்லேட் சாப்பிடும் வயதுள்ள குழந்தையை பெயில் ஆக்கினால் பெற்றோர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு…

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ். சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில் (FAIL) என்ற நடைமுறை குறித்து இன்று காலை திருச்சி…
Read More...

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மகேஷ்…

கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும். கட்சி ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக விஜய் கட்சியினர் பேசுகிறார்கள்: தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More...

ரோட்டரியின் 120 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் முருகானந்தம்…

திருச்சி ராமலிங்க நகர் பகுதியில் உள்ள ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டியின் ஆண்டு விழாவில் பன்னாட்டு ரோட்டரி இயக்குனர் (தேர்வு) முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் சிறப்புரையாற்றிய முருகானந்தம் ஸ்பாஸ்டிக்ஸ்…
Read More...

திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் ரோட்டாப்ளேஷன் என்னும் நவீன ஆஞ்சியோபிளாஸ்டி…

திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை, ரோட்டபிளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டியில் புதிய மைல்கல்லை அமைத்துள்ளது. உறுதியான நரம்புத் தடுப்புகளை சரிசெய்யும் “ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி” முறையை திருச்சி காவேரி மருத்துவமனை…
Read More...

டெல்டா கென்னஸ் கிளப் ஆப் இந்தியா பத்திரிகையாளர் சந்திப்பு :ரேபிஸ் இல்லாத திருச்சி.

திருச்சியில் வரும் 27 ம்தேதி பாரம்பரிய , சர்வதேச நாய்கள் கண்காட்சி. இந்த நிகழ்ச்சி குறித்து டெல்டா கென்னல் கிளப்பின் தலைவர் டாக்டர் ராஜவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது இந்தியாவில் நாய் கண்காட்சிகளுக்கான மதிப்புமிக்க அரசாங்க…
Read More...

உறையூர் குட்டிக்குடி திருவிழாக்களில் பானகம்,நீர்மோர் அருந்தியதால் 4 பேர் உயிரிழப்பு என கூறிய…

திருச்சி உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் நடைபெற்ற…

சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று அனைத்து வசதிகளுடன் திருச்சி புதிய காய்கறி மார்க்கெட் வரவேண்டும் இல்லையென்றால் செல்ல மாட்டோம் என திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பினர் அதிரடி முடிவு. திருச்சி பழைய பால்பண்ணை…
Read More...

திருச்சியில் ஈஸ்டர் பொதுக்கூட்டத்திற்கு முட்டுக்கட்டை யிடம் இனிகோ இருதயராஜ் எம் எல் ஏ . இந்திய…

கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவதற்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுப்போம் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தலைவர் பேட்டி. இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நிறுவனர் கிறிஸ்து மூர்த்தி…
Read More...

வாடகை உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில்…

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில்  நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநிலத் தலைவர் மஞ்சுநாத், மாவட்ட செயலாளர் டோமினிக்ராஜ், மாவட்ட பொருளாளர் தர்மர் ஆகியோர் கூறுகையில் எர்த் மூவர்ஸ் தொழிலை மீட்டு…
Read More...

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் சாமி ரவி , மோகன்ராம் ஆகியோரை போலி என்கவுண்டர் செய்ய…

திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார் .மீண்டும் வரும் 29 ஆம் தேதி டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார் .…
Read More...