Browsing Category
பத்திரிக்கையாளர் சந்திப்பு
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல்.திமுக ஆட்சி காலத்தில் அறிவியல் பூர்வமான ஊழல்கள் நடைபெறுவது வாடிக்கை…
திமுகவிற்கு எதிராக உள்ள
கட்சிகள் அனைத்தும்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
Read More...
Read More...
மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரைக் கொண்டு வரக்கூடாது என்ற வகையில், தமிழக அரசின் கண்டனத்தை…
திருச்சி கலையரங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள் நகராட்சிகள்…
Read More...
Read More...
கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. திருச்சியில் முன்னாள் அமைச்சர்…
சமீப காலமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த செங்கோட்டையன் பேசும்போது…
Read More...
Read More...
சமஸ்கிருதத்தை வளர்க்கவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. திருச்சியில் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேட்டி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணி மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை இணைந்து சமூக நல்லிணக்க மிலாது விழா மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவை நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…
Read More...
Read More...
வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி தென்னூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ எழுச்சி மாநாடு…
திருச்சி தென்னூரில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு
நாளை மறுநாள் நடக்கிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம் சார்பாக 16- ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணி முதல் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 'ஏகத்துவ…
Read More...
Read More...
நான்,சசிகலா, டிடிவி தினகரன் அனைவரும் எவ்வித நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் . ஓபிஎஸ் பரபரப்பு…
அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தேனி பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச்…
Read More...
Read More...
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு 13 மணல் குவாரிகளையும் போர்க்கால அடிப்படையில் திறக்க…
மூடப்பட்ட மணல் குவாரிகளை உடனே திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு.
தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை…
Read More...
Read More...
பக்கவாதத்திற்கு முக்கிய காரணம் மிட் நைட் பிரியாணி . திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்…
பக்கவாத சிகிச்சையில் சிறந்து விளங்கிய திருச்சி காவேரி மருத்துவமனைக்கு உலக பக்கவாத
அமைப்பு வைர அந்தஸ்து வழங்கியது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி காவேரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது .
பக்கவாத…
Read More...
Read More...
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட முழு காரணம் தமிழக பாஜக மட்டுமே. திருச்சியில் மத்திய இணை…
வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின சமூக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.
தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று காலை ( திங்கள்கிழமை)…
Read More...
Read More...
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமிக்கான அடிக்கல் நாட்டு விழா.அமைச்சர்கள் நேரு, மகேஷ் பொய்யாமொழி…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதி ஒன்றிற்கான அடிக்கலை இன்று தமிழக நகர்ப்புற…
Read More...
Read More...