Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை . திருச்சி சிறையில் அடைப்பு .

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கிராமத்தில், ராமு (எ) இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர் சிறுமி ஒருவரை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…
Read More...

அரசு உதவி பெறும் திருச்சி கி.ஆ.பெ. பள்ளி வளாகத்தில் செயல்படும் வெள்ளாளர் சாதிய அலுவலகம். நிர்வாகம்…

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளிவளாகத்தில் வெள்ளாளர் கூட்டமைப்பு அலுவலகம் செயல்படுவது தொடர்பான மனுவுக்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி அரியாவூரைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்…
Read More...

வேங்கை வயல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை முழு விவரம் .

வேங்கை வயல் விவகாரத்தில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை குறித்து கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பேசுபொருளானது. இந்த வழக்கில்…
Read More...

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை அருகே திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் செயலாளர் வெங்கட்…

76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று 26/1/2025 காலை 11 மணியளவில் திருச்சி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் தலைமையில் ஒளிர் பவுண்டேஷன் நிறுவனர் வழக்கறிஞர் நியூமேன் அவர்கள் ஏற்பாட்டில்…
Read More...

தீர்ப்புக்கு முன் கதறி அழுத கிரீஷ்மா, மரண தண்டனை அறிவித்தவுடன் மௌனமானார்.

திருவனந்தபுரம்: ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் நெய்யாற்றின்கரை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இன்று தண்டனையை வாசிக்கும் போது, அழத் தொடங்கிய குற்றவாளி கிரீஷ்மா, இறுதியில் தூக்கு தண்டனை என நீதிபதி அறிவித்ததும், அழுகையை நிறுத்தி கனத்த…
Read More...

கள்ளக்காதல் விவகாரம் : திருச்சி அருகே 10 மாத ஆண் குழந்தையை விற்று,2 வயது பெண் குழந்தையை கிணற்று வீசி…

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனியனும் மண்டையூர் அருகில் உள்ள பிடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலோத்தமாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்.…
Read More...

தமிழ்நாடு சேமநலநிதி ரூ.20 லட்சமாக உயர்த்த கோரி திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட்…

தமிழ்நாடு சேமநலநிதி ரூ.20 லட்சம் ஆக உயர்த்த கோரி மனு. பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு துணைத் தலைவர் வி. கார்த்திகேயன் ஆகியோரிடம் திருச்சிராப்பள்ளி குற்றவியல்…
Read More...

வீட்டில் கொடிய விஷம் உள்ள நாகப்பாம்பை வளர்த்தவர் கைது.வன அலுவலர்கள் பாம்பை பறிமுதல் செய்தனர் .

திருப்புல்லாணி அருகே நாகப்பாம்பை கூண்டில் அடைத்து வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உடற்பயிற்சி கூடத்தில்,…
Read More...

48 ஆண்டுகளில் முதல் முறையாக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு…

48 வருடத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் முதல் முறையாக சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் ஆன பொங்கல் கொண்டாட்டம் . புதன்கிழமை (8/1/2025 )காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை மாண்புமிகு…
Read More...

திருச்சி பெண் டாக்டர் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து கோர்ட் உத்தரவு

பெண் நோயாளிகளின் குற்றப் பின்னணி குறித்து மருத்துவா்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. திருச்சியைச் சோ்ந்த மருத்துவா் செண்பகலட்சுமி தன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து…
Read More...