Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

நீதிமன்ற விடுமுறை நாட்களின் குறிப்புடன் கூடிய காலண்டர் 500க்கும் மேற்பட்டோருக்கு திருச்சி நீதிமன்ற…

தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அவர்களின் உயர் நீதிமன்ற விடுமுறை நாட்களின் குறிப்புகள் அடங்கிய 2025 ம் வருட காலண்டரை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அவர்களால் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் காவலர்கள்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். 300க்கும் மேற்பட்ட…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம்…
Read More...

வரும் புதன்கிழமை திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா. நீதிபதிகள் துவக்கி வைக்கின்றனர் .…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :- வரும் 08/01/2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தமிழர் திருநாளான தை பொங்கல் விழா நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நமது ஜெ.எம்.…
Read More...

போக்சோ வழக்கில் கைதான அடுத்த நாளே வெளியே வந்து மீண்டும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை .…

சென்னை வளசரவாக்கத்தில் போக்சோ வழக்கில் கைதான நபர், காவல் நிலைய ஜாமீனில் வெளியே வந்த பிறகு மீண்டும் என் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அசிங்கமாக பேசி மிரட்டுவதாகவும் தனக்கும் தனது மகளுக்கும் கொலை மிரட்டல்…
Read More...

திருச்சி கோர்ட்டில் வரும் திங்கட்கிழமை சர்க்கரை, ரத்த அழுத்த இலவச பரிசோதனை முகாம். குற்றவியல்…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில்…
Read More...

இனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்டாலும் சீமானை விட மாட்டேன். டிஐஜி வருண்குமார்.

என்னை குறித்து அவதூறாக பேசிய சீமான் என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை எனவும், பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறிவிட்டேன் என டிஐஜி வருண் குமார் ஐபிஎஸ்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இன்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது…

இன்று 24/12/2024 செவ்வாய்க்கிழமை திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தலைமை…
Read More...

ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு.

ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு. திருவரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன். ஆன்மீக சொற்பொழிவாளர். இவர் திருவரங்கம் கோவில் தொடர்பாக பல்வேறு வழக்குகளை நடத்தி வரும்…
Read More...

வரும் திங்கட்கிழமை நீதிமன்றங்களுக்கு விடுமுறை. திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வரும் திங்கட்கிழமை 23/12/2024 அன்று மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவிப்பின்படி திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட தமிழ்நாட்டில்…
Read More...

15 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை. திருச்சி மத்திய சிறையில்…

மயிலாடுதுறை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட அமா்வு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள…
Read More...