Browsing Category
நிகழ்ச்சி
திருச்சி மாநகராட்சியில் ரூ 3.78 கோடி சூப்பர் சக்கர் வாகனத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சியில்
ரூ 3.78 கோடி சூப்பர் சக்கர் வாகனத்தை
அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் மேலாண்மை மறுசுழற்சி வசதியுடன் கூடிய…
Read More...
Read More...
பல லட்சம் குடும்பங்கள் உள்ள நாங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சிக்குதான் வாக்களிப்போம்..…
எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம். தமிழ்நாடு மாநில திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க தலைவர் பேட்டி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு…
Read More...
Read More...
உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய நேரில் சந்தித்து பாராட்டி பரிசுகள் வழங்கி சிறப்பித்த திருச்சி மக்கள்…
உடல் உறுப்புகளை கொடையாக வழங்கியவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதலும், பாராட்டுகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் .
கடந்த 6 ஆண்டுகளாக உடல் உறுப்பு கொடை மற்றும் உடற் கொடை வழங்கியவர்களின்…
Read More...
Read More...
வரும் 29 ஆம் தேதி ஒளி முழக்க போராட்டம்.திருச்சியில் நடந்த மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு…
மின்சார சட்ட திருத்தத்தை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு.
திருச்சியில் நடந்த மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு.
மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் . தலைமை நீதிபதி…
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம் .
தலைமை நீதிபதி எம். கிறிஸ்டோபர் பங்கேற்பு.
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா…
Read More...
Read More...
எம்ஜிஆரின் 38 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை…
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 38 வது ஆண்டு நினைவு தினம் :
மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் சிலைக்கு மரியாதை : நிர்வாகிகள் பங்கேற்பு.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின்…
Read More...
Read More...
பெரியாரின் நினைவு 52 ஆம் ஆண்டு நினைவ நாள் :அமைச்சர் மகேஷ் பொய்யமொழி தலைமையில் திமுகவினர் மாலை…
பெரியாரின் நினைவு 52 ஆம் ஆண்டு நினைவ நாள் அனுசரிப்பு .
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக…
Read More...
Read More...
திருச்சி: எம்ஜிஆரின் 38 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர் குமார் அஞ்சலி…
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 38 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
திருச்சிஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட சார்பில் பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு..…
Read More...
Read More...
சமயபுரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கவிஞர் ஜோசன் ரஞ்சித் .
திருச்சி சமயபுரத்தில்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய
கவிஞர் ஜோசன் ரஞ்சித் .
சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் மற்றும் நியூ பேஸ் பவுண்டேஷன் சார்பாக திருச்சி சமயபுரம் ஹோப் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு…
Read More...
Read More...
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார். அமைச்சர் மகேஷ்
.பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை:
பொங்கல் பரிசு குறித்தும் விரைவில் நல்ல அறிவிப்பு வரும் :
அரசு ஊழியர்களுக்கு ஜன 6 -தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...
Read More...