Browsing Category
நிகழ்ச்சி
துணை மேயர் திவ்யாவை இருக்கையில் அமர வைத்து வாழ்த்திய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி வார்டில் ரூ.25 லட்சத்தில் மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கவுன்சிலர் அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 - க்கு உட்பட்ட வார்டு…
Read More...
Read More...
100 கர்ப்பிணிகளுக்கு மங்களப் பொருட்கள் கொடுத்து வாழ்த்திய அமைச்சர்கள் கே.என்.நேரு, கணேசன்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
100 கர்ப்பிணிகளுக்கு மங்களப் பொருட்கள் கொடுத்து வாழ்த்திய அமைச்சர்கள் கே.என்.நேரு,கணேசன்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை…
Read More...
Read More...
எங்களுக்கு தேர்தல் பயம் கிடையாது எதிரணியினருக்கு தான் தேர்தல் பயம்.திருச்சியில் அமைச்சர் மகேஷ்…
திருவெறும்பூர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 18 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக பள்ளி…
Read More...
Read More...
வங்கிக் கணக்கில் ஏறியது ரூ.5 ஆயிரம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.திருச்சியில் கிராப்பட்டி செல்வம்…
மகளிர் உரிமைத் தொகை : இன்று வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கியது.
திருச்சியில் திமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி .
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வழங்கிய வாக்குறுதியில் ஒன்றானது.. மகளிர்…
Read More...
Read More...
திமுக ஆட்சியில் விலையற்றத்தால் மக்கள் படும் இன்னல்களை துல்லியமாக எடுத்துக் கூறிய திருச்சி அதிமுக…
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு திமுக ஆட்சிக்கு எதிராக “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், (அஇஅதிமுக கனெக்ட்…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்துபாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு…
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை வடக்கு பகுதி அ.தி.மு.க.…
Read More...
Read More...
திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு.
திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா.
மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் மேயர் அன்பழகன், பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தனர்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை…
Read More...
Read More...
திருச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
திருச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் நேற்று…
Read More...
Read More...
உலக சமாதான மைதானத்தை தொடங்கி வைத்த லால்குடி எம் எல் ஏ சௌந்தரபாண்டியன்
டால்மியாபுரம் (கல்லக்குடி) அருகே
உலக சமாதான மைதானம் தொடக்கம்.லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் (டால்மியா தொழிற்சாலைய பகுதி) கல்லக்குடி டோல் பிளாசா அருகில் ,…
Read More...
Read More...
திருச்சி கே.கே. நகர் பேருந்து நிலையம் அருகே எஸ்.பி.எஸ். பிரமாண்ட உணவகம் திறப்பு.ஸ்டார் ஹோட்டல்களை…
திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே புதிய எஸ்.பி.எஸ். சைவ அசைவ உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே எஸ்.பி.எஸ் சைவ, அசைவ உணவகம் மிகப் பிரமாண்டமாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு…
Read More...
Read More...