Browsing Category
நிகழ்ச்சி
திருச்சி: 9. 50 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்.அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி…
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில்
ரூ 9 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்
அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பி னர்…
Read More...
Read More...
திருச்சி மேற்கு மாவட்ட மநீம மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து…
திருச்சி மேற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்டச் செயலாளர் sps.G சதீஸ்குமார் தலைமையில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ உ சி 154 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து…
Read More...
Read More...
திருச்சி மாநகர் முழுவதும் தெருமுனை பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள். அதிமுக மாவட்ட…
திருச்சி மாநகர் முழுவதும் அ.தி.மு.க. தெருமுனை பிரச்சாரம் :
எடப்பாடி தலைமையில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும்
மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் .
திருச்சி மாநகர் மாவட்ட…
Read More...
Read More...
மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற திருச்சி புறநகர் தெற்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்…
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
…
Read More...
Read More...
டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது அமைச்சர் மகேஷ்
டெட் தேர்வு விவகாரம்:
ஆசிரியர்களை
தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது
திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி பேட்டி .
தமிழகம் முழுவதும் 20அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்…
Read More...
Read More...
2-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க நாம் பாடுபட வேண்டும். அமைச்சர் கே…
இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க
நாம் பாடுபட வேண்டும்.
மத்திய மாவட்ட தி.மு.க கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி காந்திமார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது என பலமுறை அறிவித்து விட்டு பஞ்சப்பூரில் புதிய…
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று 30/8/2025 சனிக்கிழமை மாலை 7.00 மணி அளவில் திருச்சி தஞ்சை ரோடு வலிமா ஹாலில் நடைபெற்றது.
தலைவர் .எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமை ஏற்க,…
Read More...
Read More...
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப்,…
உடல் நலம் காக்கும்
யோகா தியான பயிற்சி.
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப், ஸ்கில் செட் அகாடமி சார்பில் உடல் நலம் காக்கும் யோகா , தியான பயிற்சி வகுப்பு கல்லூரி…
Read More...
Read More...
திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணைய மோசடி மூலம் இழப்பு. மக்கள் விழிப்புடன் இருக்க திருச்சி…
டிஜிட்டல் மோசடியை தகர்ப்போம்’ விழிப்புணர்வு இயக்கம்:
திருச்சியில் பஜாஜ் பைனான்ஸ் நடத்தியது.
திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணைய மோசடி மூலம் இழப்பு.
மக்கள் விழிப்புடன் இருக்க திருச்சி மாநகர சைபர்…
Read More...
Read More...
திருச்சியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகளை போலீஸாரே வாங்கி விசா்ஜனம் செய்தனா்.
விநாயகா் சதுா்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த புதன்கிழமை கோலாகலமாகக்…
Read More...
Read More...