Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

மணச்சநல்லூர் தொகுதி எம் எல் ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் ஏழை…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி வரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…
Read More...

திருச்சியில் இளம் பெண்ணின் வீட்டில் பாய்க்கு அடியில் மறைத்து வைத்திருந்த 8 கிராம் நகை பணம் திருட்டு…

திருச்சி எடமலை பட்டிப்புதூரில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அப்துல் கலாம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு .இவரது மனைவி கௌரி (வயது 26). இவருக்கு…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு

எடமலைப்பட்டி புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு . மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு . திருச்சி பிராட்டியூர் காவேரி நகர் பகுதியியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 42 ) இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு…
Read More...

திருச்சியில் ஆட்டோ திருடிய இரண்டு பேர் கைது.

திருச்சியில் ஆட்டோ கடத்தல் 2 பேர் கைது. திருவறும்பூர் வேங்கூர் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29) இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒட்டல் அருகில் தனது…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கேஸ் சிலிண்டரை திருடிய வாலிபர் கைது .

ஸ்ரீரங்கத்தில் ஆட்டோவில் கேஸ்.சிலிண்டரை திருடிய வாலிபர் கைது ஸ்ரீரங்கம் வீரேஸ்வரன் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30 ).கூலித்தொழிலாளி.இவர் அவரது உறவினர்யிடமி ருந்து மூத்த மகன் திருமணத்திற்காக சிலிண்டர்…
Read More...

திருச்சி பொன்மலையில் டீக்கடை பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது .

திருச்சி பொன்மலையில் டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது . திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் 2 -வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனார் காஜா (வயது 62). ரிவர் பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தெரு…
Read More...

அரியமங்கலத்தில் மூதாட்டி சலவைத் தொழில் செய்து சேர்த்த வாழ்நாள் சேமிப்பு திருட்டு

திருச்சி அரியமங்கலத்தில் மூதாட்டி சலவைத் தொழில் செய்து சேர்த்த வாழ்நாள் சேமிப்பு திருட்டு திருச்சி அரியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 75) இவர் தினமும் காலை 7 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு, சலவை…
Read More...

திருச்சியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது.

திருச்சியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது போலீசார் விசாரணை. திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில்…
Read More...

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள திருச்சி பாலக்கரையில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருடியவர் கைது.3…

திருச்சி பாலக்கரையில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருடியவர் பிடிபட்டாா். திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில்  இரவு  நேரத்தில் புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து…
Read More...

வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு திரும்பிய பெண்ணிடம் ரூ.2.06 லட்சம் வழிப்பறி செய்த 2 இளைஞர்களை…

காரைக்குடி அருகே தேசிய வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு திரும்பி வந்த பாக்கியம் என்ற பெண்ணிடம் ரூ.2.06 லட்சம் வழிப்பறி செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் வெறும் இரண்டு மணி நேரத்தில் கைது செய்து அசத்தியுள்ளனர். வங்கியில் பணம் எடுக்க…
Read More...