Browsing Category
திருட்டு
திருச்சி: என்ன ஒரு ஒற்றுமை : 3 சம்பவங்கள். 3 செல்போன் திருடர்கள் கைது 3 செல்போன்கள் பறிமுதல், 3…
போலீசார் அதிரடி வேட்டை :
திருச்சியில் செல்போன் திருடர்கள் 3 பேர் கைது
3 செல்போன்கள் பறிமுதல் - 3 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கோரையாறு பாலம் அருகில் நின்று…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை
திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை
மர்ம நபர்களுக்கு உறையூர் போலீசார் வலை:
திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மனைவி கற்பகம்…
Read More...
Read More...
அரசு மருத்துவமனயில் ஜெனரேட்டர் இயந்திரத்தின் பேட்டரிய திருடிய வாலிபரை மடக்கி பிடித்த அதிகாரி.
திருச்சி அரசு மருத்துவமனையில்
ஜெனரேட்டர் இயந்திரத்தின் பேட்டரியை திருடிய வாலிபர் கைது
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் உள்ளது.
இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஒருவரை கைது செய்து ஜாமினில் விடுதலை .
ஸ்ரீரங்கத்தில்
அனுமதியின்றி வேன், இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய ஒருவர் கைது.
திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் ஸ்ரீரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த…
Read More...
Read More...
திருச்சி கலைஞர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய திருடி கைது
திருச்சி கலைஞர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய திருடி கைது
பணம் பறிமுதல். எடமலைப்பட்டி புதூர் போலீசார் நடவடிக்கை .
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா ( வயது 35 ).இவர் திருச்சி கலைஞர்…
Read More...
Read More...
திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை .
திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை .
தஞ்சை மாவட்டம் பாபநாசம் களஞ்சோரி நிம்மேலி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). இவர் தனது ஜெ.சி.பி. வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் வீட்டில் புகுந்து பெண்ணை மிரட்டி 85 பவுன் நகை மற்றும் பணம் திருடியதாக கணவன் மனைவி…
ஸ்ரீரங்கத்தில்
வீட்டில் புகுந்து பெண்ணை மிரட்டி 85 பவுன் நகை மற்றும் பணம் திருடியதாக
கணவன் மனைவி மீது புகார்.
திருச்சி திருவானைக்காவல் ஐந்தாவது பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி அபிராமி (வயது 42 ) இவர்…
Read More...
Read More...
திருச்சியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது .
திருச்சியில்
ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது
திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி…
Read More...
திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி… Read More...
திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள்…
.திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள் திருடிய
3 வாலிபர்கள் கைது.
திருச்சி சண்முகா நகர் 5 -வது கிராஸை சேர்ந்தவர் வேல்முருகன். (வயது 71 ) இவர் புதிதாக வீடு கட்டி…
Read More...
Read More...
நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்.திருச்சி மேல சிந்தாமணி குடியிருப்பு…
நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்.திருச்சி மேல சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் பட்டப் பகலில் துணிகரம் :
நடந்து சென்ற பெண்ணிடம்
2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
2மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி…
Read More...
Read More...