Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

திருச்சி பறவைகள் சாலையில் டீக்கடைகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்.

திருச்சி பறவைகள் சாலையில் டீக்கடையை உடைத்து பொருள்கள் திருட்டு. தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள். திருச்சி பறவைகள் சாலையில் உள்ள டீக்கடையை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம்…
Read More...

திருச்சி:வியாபாரியிடம் செல்போன் பறித்த ஒருவர் கைது. 2 பேருக்கு வலை

திருச்சி: பூ வியாபாரியின் செல்போனை பறித்த வாலிபர் கைது. பெங்களூர் சேஷாத்திரிபுரம் மூன்றாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34 ).இவர் திருச்சி சத்திரம் அண்ணா சிலை பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் இரு சக்கர வாகன பலே திருடன் கைது.

ஸ்ரீரங்கத்தில் இருசக்கர வாகன பலே திருடன் கைது. திருச்சி சங்கிலியாண்டபுரம் ஐயப்பன் தெருவை சேர்ந்தவர் குமார வடிவேல். இவரது மகன் ஆனந்த் பாபு. இவர் திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள கார் பார்க்கிங் அருகே தனது இரு சக்கர…
Read More...

உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய ஓட்டுனருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.

உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை. சென்னையைச் சேர்ந்தவர் ஆர். மணி (வயது 57). இவருக்கு சொந்தமான லாரியில் தஞ்சாவூர், மனோஜிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (40) என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.…
Read More...

தொட்டியத்தில் மூதாட்டியை கொன்று 65 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (வயது 65). கணவர் டிரைவராக பணியாற்றி பல ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், கடந்த 15 ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது…
Read More...

ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிதி திரட்டுவதாக நடித்து வீடு புகுந்து பணம்,நகைகள் கொள்ளை.பெண் உள்ளிட்ட 3…

காட்டுப்புத்தூரில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதி திரட்டுவதாக நடித்து ஆறரைப் பவுன் நகை பணம் திருட்டு. பெண் உட்பட 3 பேருக்கு வலை. தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் கவரப்பட்டி குயவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி நகை பட்டறையில் மீண்டும் கொள்ளை.பட்டறை உரிமையாளர்கள் அதிர்ச்சி.

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்து கடை அருகே உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவரின் நகை பட்டறையின் பூட்டை உடைத்து கொள்ளை கும்பல் ஒரு கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி, ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம்…
Read More...

திருச்சியில் திருட்டுப் போன நகைகளை 4 மணி நேரத்தில் மீட்ட தனிப்படையினருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு.

திருச்சியில் நகை பட்டறையில் திருடு போன நகைகள் 4 மணி நேரத்தில் மீட்பு - 2 பேர் கைது. திருச்சி சந்துகடை அருகே சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை…
Read More...

58 வயது கொள்ளையனிடம் இருந்து 85 பவுன் நகை மீட்பு.

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்.இவர் ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று தனது உடல் நலம் சரியில்லாத தாயாரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இதை நோட்டமிட்டு வீடு புகுந்த…
Read More...

திருச்சி பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு.

திருவெறும்பூரில் பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளை. திருச்சி கைலாஷ் நகர் அண்ணா சாலை 7-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). இவர் மத்திய அரசுக்கு சொந்தமான திருச்சி…
Read More...