Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர்,…
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர், கமிஷனர் நேரில் விசாரணை .
11 பேர் மீது வழக்குப் பதிவு. 2 வது நாளாக கைதிகள் தகராறு
திருச்சி மத்திய…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன்…
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நேற்று மாலை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கூறியிருந்ததாவது :-
இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்! எந்தெந்த பகுதிகள் தெரிந்து கொள்ளுங்கள் ….
திருச்சி நகரின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை ( நவம்பர் 12 ) அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மின்சார விநியோகத்தில் ஏற்படும் தடங்கலால் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது .
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதியில் இன்று குடிநீர் நிறுத்தம்.
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது…
Read More...
Read More...
ஓயாமரி மின் மயானம் மூடப்படுகிறது. திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,வார்டு குழு அலுவலகம்-I, பிரிவு-III, வார்டு எண்:15-க்குட்பட்ட ஓயாமாரி இடுகாடு மயானத்தில் எரிவாயு தகன மேடை (2 எண்ணிக்கை) (LPG Gas Furnace) மூலம் சடலங்களை எரியூட்டும் இடம் உள்ளது. இந்த தகன மேடைகளில் பழுது…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம்: 54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ்…
திருச்சி மாநகராட்சி
65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம்:
54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருச்சி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம் இன்று புதன்கிழமை…
Read More...
Read More...
திருச்சி காஜாமலையிலிருந்து கே.கே.நகர் செல்லும் முக்கியச் சாலையில் தேங்கியுள்ள சாக்கடை நீரால்…
திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாக்கடை நீர் தேங்கல் : பொதுமக்கள் அவதி.
திருச்சி காஜாமலையிலிருந்து கே.கே.நகர் செல்லும் முக்கியச் சாலையில் உள்ள…
Read More...
Read More...
திருச்சியில் குவிந்த 750 டன் குப்பைகள்: கையுறை ரெயின் கோட் இல்லாமல் மழையிலும் குப்பைகளை அள்ளும்…
தீபாவளி பண்டிகை:திருச்சியில் குவிந்த 750 டன் குப்பைகள்
மட்டும் மழையிலும் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ளிச்சென்றனர்.
தீபாவளியை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதிகளில் அதிகளவு வணிக நிறுவனங்களும், மாநகராட்சி அனுமதி பெற்று…
Read More...
Read More...
திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். உங்கள் பகுதி உள்ளதா ?.
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (அக். 9) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி கிரிட்…
Read More...

திருச்சி கிரிட்… Read More...
பதில் தெரியாவிட்டால் போய் தூங்குங்கள் என மேயரிடம் கூறிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. மாமன்ற…
பதில் தெரியாவிட்டால் போய் தூங்குங்கள் என மேயரிடம் கூறிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதத்தால் பரபரப்பு .
திருச்சி மாநகராட்சியில் 154 கோடியில் சாலை சாக்கடை பணிகள் மாநகராட்சி கூட்டத்தில் மேயர்…
Read More...
Read More...