Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்தை கெட்ட…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்லதண்ணீர் கேணித் தெருவில் 39 வருடமாக இருந்த பிரச்சனைக்கு சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டு பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றி சிமெண்ட் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் அமைத்து கொடுத்த திருச்சி 57 வது…
Read More...

உறையூர் குட்டிக்குடி திருவிழாக்களில் பானகம்,நீர்மோர் அருந்தியதால் 4 பேர் உயிரிழப்பு என கூறிய…

திருச்சி உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து…
Read More...

திருச்சியில் 12 வருடங்களுக்கு முன் ரூ.50 கோடியில் அமைக்கப்பட்ட பசுமை பூங்காவில் தண்ணீர் அமைப்பின்…

காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு கடந்த 2013இல் மக்கள் பங்களிப்பாக…
Read More...

சிறந்த மாநகராட்சியின்(?) அவலநிலை. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் தொகுதியிலேயே…

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி திருச்சி மாநகராட்சி (?)யின் அவலம். மக்கள் உயிரிழப்பு. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் வார்டு 10-ல், மின்னப்பன்தெரு ,…
Read More...

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மின் நிறுத்தம் . பகுதிகள் விபரம்

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு…
Read More...

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரங்கு அமைக்க இன்று பூமி பூஜை. முன்னேற்பாடு பணிகள்…

வரும் மே 9 - ந் தேதி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறப்பு: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா அரங்கு அமைக்க இன்று பூமி பூஜை முழு வீச்சில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம். திருச்சி…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் வரும் 24 தேதி வரை ஒரு வார காலம் குடிநீர்…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் வழக்கமான குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஒருவார காலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. …
Read More...

திருச்சி முடுக்குபட்டியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வரி ரசீது வேண்டி 100க்கும் மேற்பட்டோர்…

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட முடுக்குப்பட்டி பகுதியில் வசிக்கும் 175 குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர அடிப்படைத் தேவையான வரி ரசீது வழங்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நான்கு தலைமுறையாக இங்கு வசிக்கும் ஏழை, எளிய…
Read More...

திருச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே பட்ட பகலில் செப்டிக் டேங்க் கழிவு நீரை மாநகராட்சி சாக்கடையில் விட்ட…

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களில் உள்ள செப்டிக் டேங்குகளை தனியார் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரிகள் மூலம் அகற்றி மாநகராட்சியில் முறையான அனுமதி பெற்று கல்கண்டார் கோட்டை, காஜாமலை போன்ற பகுதிகளில் உள்ள…
Read More...

திருச்சி மாநகராட்சி மாட்டு இறைச்சி கூடத்தில் வெட்டப்படாது என தெரிவித்தும் கன்றுக்குட்டிகள் வெட்ட…

மாட்டிறைச்சிக் கூடத்தில் கன்றுக் குட்டிகளை வெட்ட எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரஞ்சிதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சியின் மாடு இறைச்சி வெட்டும் கூடத்துக்கு நேற்று சனிக்கிழமை காலை கொண்டுவரப்பட்ட…
Read More...