Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி 17 வது வார்டின் அவலநிலை. மரண குழியை கண்டுகொள்ளாத கவுன்சிலர் .உயிர் பலி ஏற்படும் முன்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சி-தஞ்சை சாலையில் அமைந்துள்ள பூக்கொல்லை தெருவில் இன்று காலையில் தோண்டப்பட்டு வேலைகள் முடிவு பெறாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் எதிர்பாராமல் தவறி விழுந்த வயதான பெண்மணி பலத்த காயங்களுடன்… Read More...
இன்று திருச்சி கேகே நகர் பகுதியில் மின் தடை.
திருச்சி கே.கே. நகரில் இன்று செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்… Read More...
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் லேசர் நீர்தரை ஒலி ஒளி ஒலி காட்சி உள்ளிட்ட ரூ.61.95 கோடி…
திருச்சி மாநகராட்சியில் ரூ. 61.95 கோடியில் மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் லேசா் நீா்த்திரை ஒலி, ஒளி காட்சி, புதிய கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.இதுகுறித்து மேயா் மு. அன்பழகன்… Read More...
திருச்சி தில்லைநகா், சூப்பா் பஜாா் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 19 – செவ்வாய்க்கிழமை மின்தடை…
திருச்சி தில்லைநகா், சூப்பா் பஜாா் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 19 - செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகர மின்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தென்னூா் துணை மின்நிலையத்தில்… Read More...
வரி செலுத்தாத 9 நபர்களின் குடிநீர் இணைப்பு கட். திருச்சி மாநகராட்சி ஆணையர் அதிரடி .
திருச்சியில்
சொத்துவரி செலுத்தாத
9 பேரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு அதனை செலுத்த உரிய கால அவகாசம்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 25 லட்சம் மதிப்பீட்டில் முதல் கட்டமாக சென்னை மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை மேயர் மு.அன்பழகன் ஆணையர் மரு.இரா .வைத்திநாதன் ஆகியோர்… Read More...
திருச்சி மாநகரில் உயிர்ப்பலி ஏற்படும் முன் சாலையோர பிரியாணி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?…
திருச்சியில் சாலையோர இரு பிரிவு டிபன் கடைக்காரர்களுக்கு
இடையில் மோதல்.
திருச்சி கண்டோன்மென்ட் தலைமை ஸ்டேட் வங்கிக்கு எதிரே ஏராளமான டிபன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பலர் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று மாநகராட்சி… Read More...
ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம்: அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் பல்வேறு இடங்களில்…
திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிகழ்வுகள்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்
7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,… Read More...
ஸ்ரீரங்கத்தில் மக்கும் ,மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்காக இரு வண்ண பிளாஸ்டிக் பக்கெட்கள்…
ஸ்ரீரங்கத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்குவதற்காக
இரு வண்ண குப்பை பக்கெட்கள் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. 65 வார்டுகளிலும் மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து… Read More...
திருச்சியில் அரசு வழங்கிய சத்து மாத்திரையை சாப்பிட்ட 9ஆம் வகுப்பு மாணவன் பரிதாப பலி.
திருச்சியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவன் சாவு.
அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலியானார்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி
திருவளர்ச்சிப்பட்டி… Read More...