Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள் , ஆனால் துரோகிகளை …. அமமுக மாவட்ட செயலாளர்…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் 47வது வார்டு மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- "நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள். ஆனால் துரோகிகளை.. ".…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேடில் உயிர்ப்பலி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கடைகளை அமைச்சர் மகேஷ்…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் எஸ்இடிசி போக்குவரத்து டெப்போவிற்கு சொந்தமான இடத்தில் 15 கடைகள் கட்டப்பட்டது. இந்தக் கடைகள்  போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கர் மற்றும் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் சென்னையை சேர்ந்த நண்பர்…
Read More...

திருச்சி மாநகராட்சியின் 2024 -25 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முத்து செல்வம் தாக்கல் செய்தார்

உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து திருச்சி மாநகராட்சியின் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மொத்த வருவாய் ரூ.1023.15 கோடி, செலவு ரூ. 1022.42 கோடி, உபரி ரூ.…
Read More...

திருச்சி என் ஐ டி யில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ப்ரக்யான் 24 வரும் 22ம் தேதி தொடங்குகிறது .

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ப்ரக்யான் -24 என்ற தலைப்பிலான தொழில்நுட்ப விழா பிப்.22- ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி என்.ஐ.டி. இயக்குநா் ஜி. அகிலா செய்தியாளா்களிடம் கூறியதாவது:…
Read More...

திருச்சியில் சாலை ஓரப் பூங்கா.ரூ100 லட்சம் திட்டம். ரூ.10 லட்சத்தில் பணி. மேயருக்கு ரூ.90 லட்சமா?

திருச்சி லாசன்ஸ் ரோட்டில் ( ஐயப்பன் கோயில் சாலை ) கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு சாலையோர பூங்கா ஒன்றினை திறந்து வைத்தார். இதன் திட்ட மதிப்பு ரூ.100 லட்சம். ஏற்கனவே சிமெண்ட் கற்கள்…
Read More...

நாளை திருச்சி மரக்கடை பகுதியில் குடிநீர் விநியோகம் ரத்து.

திருச்சி மரக்கடை பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சி மாநகராட்சி, மரக்கடை பகுதிகளில் நாளை (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இன்று பராமரிப்பு…
Read More...

மக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை கொடுப்பேன். திருச்சி புதிய ஆணையராக பொறுப்பேற்ற சரவணன்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக வே.சரவணன் பொறுப்பேற்றார் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன், அவர்களை பணி மாறுதல்…
Read More...

திருச்சி மாநகர ஆணையராக வி. சரவணன் நியமனம் . தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு.

8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. திருச்சி, நாகர்கோவிலுக்கு புதிய கமிஷனர்கள்.. தமிழக அரசு அதிரடி. சென்னை: 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக…
Read More...

திருச்சி 37, 38 வது வார்டுகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கக்கோரி தமுமுக , மமக சார்பில்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று மனு (12.2.24) அளிக்கப்பட்டது. காமராஜ் நகர் கிளை, 37வது வார்டு மற்றும் 38 வது வார்டு பகுதிகளில் ரோடு மற்றும் தெருக்களில்…
Read More...

திருச்சி மாநராட்சி பகுதியில் இன்று மற்றும் நாளை குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகள் விபரம்…

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குடிநீா் வராது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையா் இரா.வைத்திநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகா், கலெக்டா்…
Read More...