Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

துணை வட்டாட்சியரை தாக்கிய கே.என்.நேருவின் வலது கரமான காஜாமலை விஜி உள்ளிட்ட திமுகவினரை கைது செய்யாத…

திருச்சி துணை வட்டாட்சியரை தாக்கிய அமைச்சர் கே.என்.நேருவின் வலதுகரமான திமுக பகுதி கழக செயலாளர் காஜாமலை விஜய் உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது…
Read More...

அண்ணா ஸ்டேடியம் சுற்று பகுதிகளில் மாஸ் கிளீனிங் 47வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 47-க்கு உட்பட்ட, அண்ணா ஸ்டேடியம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று, மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், மாமன்ற உறுப்பினர்…
Read More...

திருச்சி மாநகரில் நாளை மின்விநியோகம் இல்லாத பகுதிகள் விபரம்.

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை வியாழக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள்…
Read More...

15 நாட்களுக்கு மேலாக கொத்தப்பட்ட சாலையால் பொதுமக்கள் அவதி.உடனடியாக தார் சாலை அமைக்க திருச்சி மக்கள்…

திருச்சி ஜெயில் கார்னர் இருந்து பொன்மலையடிவாரம் செல்லும் கொத்திய சாலை. விரைவாக சாலையை போட வேண்டும் என கோரிக்கை. பொன்மலையடிவாரம் to ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகல படுத்தும் வேலை நடக்கிறது. நன்றாக இருந்த நடு பகுதி…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து.

திருச்சி கம்பரசம்பேட்டை துணைமின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை (அக்.11) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையா் இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளாா்.…
Read More...

திருச்சியில் இம்மானுவேல் சேகரனார் திருவுருவ சிலை அமைத்திட தீர்மானம் நிறைவேற்றம். தமிழக தேவேந்திர குல…

தமிழக தேவேந்திர குல வேளாளர் நலச் சங்கம்-இந்திர தேச மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர். எழுச்சிவேந்தன்.பாச. இராஜேந்திரனின் வேண்டுகோளை தாயுள்ளத்தோடு ஏற்று,தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி திமுகவின் முதன்மை செயலாளரும், தமிழக நகர்புற…
Read More...

மழை காலம் முடியும் வரை தோண்டிய ரோடுகளை மீண்டும் தோண்ட கூடாது என உத்தரவு. அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோபோட்டிக்ஸ் வாகனம் மற்றும் துணிப்பை திருவிழாவை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தில்லை நகர் மக்கள்…
Read More...

திருச்சி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வனை தாக்கிய 55வது…

திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதை கண்டித்து சுகாதார ஆய்வாளருடன் மாட்டின் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகர பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை…
Read More...

திருச்சி காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சிறப்பான…

திருச்சி கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறை அனுமதியுடன் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று வரை பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் செய்யப்பட்டு வந்தது.இன்று மதியம் மூன்று…
Read More...

திருச்சியில் 3 பேருக்கு டெங்கு.சுகாதாரமாக இல்லாவிட்டால் வீட்டில் உரிமையாளருக்கு அபராதம்.

திருச்சியில் சிறுமி உள்ளிட்ட மூவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீடு, வீடாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் தலா 50 நபர் வீதம் கொசு ஒழிப்புப் பணியில்…
Read More...