Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய புதிய முனையத்திற்கு எம்.ஜி.ஆர்.…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய புதிய முனையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல். திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில்,…
Read More...

அரை மணி நேரம் மழைக்கே . தாங்காத திருச்சி மாநகரம். போக்குவரத்து நெரிசல். தூங்குகிறதா மாநகராட்சி…

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. மாநகரில் இடைவிடாது சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. மேலும் போக்குவரத்து நெரிசலும்…
Read More...

திருச்சி 48வது வார்டில் தெருவில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளால் பொதுமக்கள் அவதி .

திருச்சி 48வது வார்டுக்கு  உட்பட்ட ஜி கார்னர் கிரவுண்ட் அருகில் உள்ள ஔவையார் தெரு செல்லும் ரோட்டில் தனி நபர் கட்டி வரும் கட்டிட கழிவு பொருட்களை சாலையில் போட்டு வைத்துள்ளதால் இரு சக்கர வாகனம் முதல் கொண்டு செல்ல முடியாத நிலை…
Read More...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ள முன்னேற்பாடு பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர்…

திருச்சி மாநகராட்சி 1 ( ஸ்ரீரங்கம்) மற்றும் மூன்றாவது ( திருவெறும்பூர் )  மண்டலத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ள முன்னேற்பாடு பணிகளை மேயர் மு. அன்பழகன் ஆய்வு. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு…
Read More...

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து .

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை 17.10.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், வெள்ளிக்கிழமை (18.10.2024) ஒருநாள் குடிநீர் விநியோக இருக்காது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் .…
Read More...

திருச்சி மாநகராட்சி அக்கவுண்ட்ஸ் செக்சன் அலுவலர்கள் அட்டகாசம். ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள்…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் நலனுக்ககளுக்காக தினம் தினம் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தங்கள் உடல் நலம் பாதித்தாலும் மற்றவர்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ உழைத்த திருச்சி மாநகராட்சி…
Read More...

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார்.

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார். திருச்சி கோணக்கரையில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையத்தினை மேயர் மு.அன்பழகன் நேற்று திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில்…
Read More...

திருச்சியில் சாலையில் திரிந்த மாடு முட்டி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.

திருச்சியில் தெருவில் திரிந்த மாடு முட்டியதில் முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி மிளகுபாறை, துலுக்காநத்தமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப. மருதமுத்து ((84). இவா் திங்கள்கிழமை காலை மிளகுபாறை பகுதியில்…
Read More...

திருச்சியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3ல் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுஎண் 35 மண்டலம்…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை . உங்கள் பகுதி உள்ளதா என பார்த்துக் கொள்ளவும் .

பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் நாளை 26-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட புதுரெட்டித் தெரு,…
Read More...