Browsing Category
திருச்சி மாநகராட்சி
நகராட்சியாக இருந்த போது கூட குடிநீர் விநியோகம் தினமும் ஆறு மணி நேரம் கிடைத்தது. மாநகராட்சியாக ஆன…
தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மக்களின் வரிப்பணம் வீண்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட (கோ அபிஷேகபுரம் மண்டலம் 5) உறையூர் பகுதியில மின்னப்பன்…
Read More...
Read More...
இன்று திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்ட பின் உறையூரில் சாக்கடை நீர் கலந்த வரும் குடிநீர்.
திருச்சி உறையூர் 10வது வார்டில் உள்ள மின்னப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தியதால் நான்கு வயது குழந்தை , இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர் . மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்…
Read More...
Read More...
ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்தை கெட்ட…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்லதண்ணீர் கேணித் தெருவில் 39 வருடமாக இருந்த பிரச்சனைக்கு சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டு பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றி
சிமெண்ட் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்
அமைத்து கொடுத்த
திருச்சி 57 வது…
Read More...
Read More...
உறையூர் குட்டிக்குடி திருவிழாக்களில் பானகம்,நீர்மோர் அருந்தியதால் 4 பேர் உயிரிழப்பு என கூறிய…
திருச்சி உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து…
Read More...
Read More...
திருச்சியில் 12 வருடங்களுக்கு முன் ரூ.50 கோடியில் அமைக்கப்பட்ட பசுமை பூங்காவில் தண்ணீர் அமைப்பின்…
காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு கடந்த 2013இல் மக்கள் பங்களிப்பாக…
Read More...
Read More...
சிறந்த மாநகராட்சியின்(?) அவலநிலை. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் தொகுதியிலேயே…
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி திருச்சி மாநகராட்சி (?)யின் அவலம். மக்கள் உயிரிழப்பு.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் வார்டு 10-ல், மின்னப்பன்தெரு ,…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மின் நிறுத்தம் . பகுதிகள் விபரம்
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த பராமரிப்பு…
Read More...
Read More...
திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரங்கு அமைக்க இன்று பூமி பூஜை. முன்னேற்பாடு பணிகள்…
வரும் மே 9 - ந் தேதி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறப்பு:
திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா அரங்கு அமைக்க இன்று பூமி பூஜை
முழு வீச்சில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
திருச்சி…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் வரும் 24 தேதி வரை ஒரு வார காலம் குடிநீர்…
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் வழக்கமான குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஒருவார காலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
…
Read More...
Read More...
திருச்சி முடுக்குபட்டியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வரி ரசீது வேண்டி 100க்கும் மேற்பட்டோர்…
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட முடுக்குப்பட்டி பகுதியில் வசிக்கும் 175 குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர அடிப்படைத் தேவையான வரி ரசீது வழங்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நான்கு தலைமுறையாக இங்கு வசிக்கும் ஏழை, எளிய…
Read More...
Read More...