Browsing Category
திமுக
திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாடு தேதி மாற வாய்ப்பு ….
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதல் பூச்சொரிதல் விழா வருகின்ற மார்ச் 8-ம் தேதி நடைபெற இருப்பதால், பக்தர்களின் சிரமம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அதே பகுதியில் அன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ள திமுகவின்…
Read More...
Read More...
திருச்சியில் திமுகவின் 12வது மாநில மாநாட்டிற்கு கால் கோல் விழா.அமைச்சர்கள் கே.என். நேரு மகேஷ்…
பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது:
திருச்சியில் திமுக மாநில மாநாட்டிற்கு கால் கோல் விழா
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சி என்றாலே அரசியல்…
Read More...
Read More...
போலீஸ் பூத் அமைக்கப்பட்டதற்கு திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நன்றி :
காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று போலீஸ் பூத் அமைக்கப்பட்டது.
அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறைக்கு பாராட்டு.
தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சியின் மையப்…
Read More...
Read More...
ரூ.360 கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.திருச்சியில்…
தமிழகம் முழுவதும் பிப் 6ந் தேதி ரூ.360 கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் திருச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய…
Read More...
Read More...
நிருபர்களை தாக்கிய ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி . தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே ஒரு…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்தபோதும் இந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக…
Read More...
Read More...
திருவெறும்பூரில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்…
சுமார் 350 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி.
திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட…
Read More...
Read More...
திருவெறும்பூரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு…
திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் தனியார் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
…
Read More...
Read More...
தொட்டியத்தில் தொடர் மணல் கடத்தல்.காடுவெட்டி தியாகராஜன் ஆதரவா? இதே நிலை தொடர்ந்தால் வரும் சட்டமன்ற…
முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பெயரை கூறி மணல் கடத்தல்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளது சின்ன பள்ளிபாளையம். பெரிய பள்ளிபாளையம் இந்த இரு ஊருக்கு இடையில் காவிரியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பாதை அமைத்து மணல்…
Read More...
Read More...
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர்…
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணிப்பு?..
கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்கள் வழங்கினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 40 -வது பட்டமளிப்பு விழா இன்று…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட்டில் உள்ள எந்த ஒரு வியாபாரிகளுக்கும் புதிய மார்க்கெட் கடைகள் விடுபட்டு…
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளின்
10 கோரிக்கைகளை நிறைவேற்றி 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பினர் கனிமொழி எம்.பியிடம் வலியுறுத்தல்.
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து…
Read More...
Read More...