Browsing Category
தஞ்சாவூர்
திருச்சியில் ரூ.130 மதுபானங்கள் விற்பனை ரத்து. மதுபானங்கள் மீண்டும் விலை உயருமா?தொழிலாளர்கள்…
குடி குடியை கெடுக்கும் என தமிழகத்தில் ஓர் பழமொழி உண்டு.
ஆனால் இன்று தமிழகத்தில் 90% ஆண்கள் இன்று மதுவுக்கு அடிமையாகி உள்ளனர்.
தற்போதைய திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன்பு தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும்…
Read More...
Read More...
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ‘அகவை 60 அஞ்சல் 20’ சிறப்பு முகாம் நடைபெறும்.
இந்தியா 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் அஞ்சல் துறை சார்பில் மத்திய மண்டலத்தில் 'அகவை 60 அஞ்சல் 20' என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாமினை மத்திய அஞ்சல் மண்டல… Read More...
தஞ்சை டாக்டர் நல்லி குப்புசாமி கலை கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்.
தஞ்சை டாக்டர் நல்லி குப்புசாமி கலை கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர்.… Read More...
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மாணவிகளுக்கு ஒரு நாள் பேரிடர்…
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களான மாணவிகளுக்கு ஒருநாள் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், தஞ்சை… Read More...
ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர்.மக்கள் நீதி மய்யம் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி.…
மய்யத்தின் நேற்றைய கோரிக்கையும் இன்றைய ஆய்வும்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா நாளை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து மதுரை கள்ளழகர் மற்றும் தஞ்சை தேர்திருவிழாவின் பொழுது ஏற்பட்ட கூட்ட… Read More...
தஞ்சை மாவட்டத்தில் தேர் திருவிழாவில் 11பேர் உயிரிழந்த சம்பவம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில்…

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக, தேர் மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின்… Read More...
மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்த 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.
மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாபா நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மனைவி பூங்கொடி (வயது63). இவர் கடந்த 18-ந் தேதி வீட்டின் அருகில் நடந்து…
Read More...
Read More...
மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி தூய வளனார் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த…
திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பு மற்றும் தூய வளனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் இணைந்து கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read More...
ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் கோயில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது.
ஆசியாவில் மிகப் பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழிதேரோட்டம் தொடங்கியது.
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் பக்தி கோஷத்துடன் உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்து…
Read More...
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் பக்தி கோஷத்துடன் உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்து… Read More...
திருநெடுங்களநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
திருநெடுங்களநாதர் கோவில் கும்பாபிஷேக தின விழா 14ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
திருவெறும்பூர் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அடுத்த திருநெடுங்களம் ஊராட்சியில் அமைந்துள்ளது திரு நெடுங்களநாதர் திருக்கோயில் தமிழ்நாடு அரசு… Read More...