Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

எஸ் பி அலுவலகத்தில் உல்லாசமாக இருந்த ஆண்,,பெண் போலீஸார் சஸ்பெண்ட்.

பூட்டிய அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் தனிமையில் இருந்த ஆண், பெண் காவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய எஸ்.பி. அலுவலகம்…
Read More...

திருச்சியில் இரு சக்கர வாகனத்தில் விவீங் செய்து வெடி வெடித்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது.

இருசக்கர வாகனங்களில் வீலிங், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக, சமூகவலைதளங்கள் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை…
Read More...

தீபாவளி நாளில் மீனாட்சி உடனுறை சுயம்பு மூர்த்தி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 120 அடியார்கள்…

நேற்று தீபாவளி திருநாள் அன்று செந்திலை அருள்மிகு மீனாட்சி உடனுறை சுயம்புமூர்த்தி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற உழவாரத் திருப்பணியில் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் இருந்து 120 அடியார்கள் உழவாரப் பணியில் பங்கேற்றனர்.…
Read More...

தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் இன்று சிறப்பு பூஜை.ஏராளமான பக்தர்கள் வழிபாடு.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள்…
Read More...

மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம். செம்மலை, குமார் பங்கேற்பு.

திருச்சி மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்/ அமைப்புச் செயலாளர் செம்மலை, தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் பங்கேற்பு. அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், மணப்பாறையில் பூத் கமிட்டி, மகளிர் குழு,…
Read More...

அஇஅதிமுக பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட 82 பொறுப்பாளர்களை நிமித்த எடப்பாடி பழனிச்சாமி. தஞ்சை…

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்து உள்ளார். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு…
Read More...

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 20வது நாளில் சாமியார் வேடம் அணிந்து விவசாயிகள் போராட்டம்.

திருச்சியில் சாமியார் வேடம் அணிந்து விவசாயிகள் 20வது நாளாக போராட்டம். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி மாதந்தோறும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட…
Read More...

தீரன் சின்னமலையின் 218வது நினைவு நாளையொட்டி திமுக மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் மாலை அணிவித்து…

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை யின் 218வது நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
Read More...

தமிழக முதல்வரின் கார் தஞ்சை செல்லும் வழியில் பஞ்சர்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை திருச்சி வந்தடைந்தார். நேற்று திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற திமுக மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் திருச்சியில்…
Read More...

செங்கிப்பட்டி மேம்பால சுவர் சரிந்தது. போக்குவரத்து மாற்றம்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டதைப் போல, செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சானூரப்பட்டி முதன்மைச் சாலையிலும்…
Read More...