Browsing Category
தஞ்சாவூர்
ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்.
ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம்… Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் ரத்த தான…
தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வத்தின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர்…
Read More...
Read More...
திருச்சியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள் தானமாக பெற்று 5 பேருக்கு பொருத்தப்பட்டது.
சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட
இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.
விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டு 5 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்… Read More...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை உடைப்பு. அதிமுகவினர் அதிர்ச்சி.
தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது.
நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை தூக்கி… Read More...
மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் வாக்குமூலம்,இன்று ஐகோர்ட்டில்…
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக… Read More...
தற்கொலை செய்த தஞ்சை பள்ளி மாணவியின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (வயது 17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் உள்ள… Read More...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக கட்டப்பட்ட கோயில் இடிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி காலமானார். சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் அதிமுக தொண்டர்களின் ஆலயமாக உருமாறி இருக்கிறது.
எம்ஜிஆர் நினைவிடத்துடன் ஜெயலலிதா… Read More...
புதுக்கோட்டையில் தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு.
புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சம்பவத்தன்று திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்து
வெளியேறிய ஒரு குண்டு 2 கிலோ… Read More...
6மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த முஸ்லிம் மந்திரவாதி உள்பட 3 பேர் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன் (வயது32). இவரது மனைவி ஷாலிஹா (வயது 24). இவர்களுக்கு, 5 வயதில் ராஜூமுகமது என்ற ஆண் குழந்தையும், ஹாஜரா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
6 மாத குழந்தை ஹாஜரா அவரது…
Read More...
6 மாத குழந்தை ஹாஜரா அவரது… Read More...
பிறந்த பெண் சிசுவை ஐசியூ கழிவறை நீரில் மூழ்கடித்து கொன்ற மிருகதாய் கைது.
தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறைக்குள் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை…
Read More...
Read More...