Browsing Category
சென்னை
ரோட்டில் நின்று பாடம் எடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி இளம் பேராசிரியை போக்குவரத்து…
சென்னையில் தனியார் கல்லூரி பேராசிரியை ஆக பணிபுரிந்து வந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த இளம் பெண்ணை போக்குவரத்து போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
பூந்தமல்லியில் சாலை ஓரத்தில் இளம்பெண் ஒருவர் நேற்று…
Read More...
Read More...
திருச்சி:நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்…
நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அறிவுறுத்தி இருந்தது .
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஹேமலதா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை… Read More...
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் 1000 கோடி அல்ல 50 ஆயிரம் கோடி ரூபாய். விரைவில் பல அமைச்சர்கள் கைது…
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பணம் சபரீசனுக்கு சென்றுள்ளது . இதற்காக சபரிசனுக்கும் உதயாநிதி ஸ்டாலினுக்கும் அமலாக்கத்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்பவுள்ளது என திருச்சி சூர்யா கூறியுள்ளார் .
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ்…
Read More...
Read More...
முதலமைச்சரின் கான்வாய். பேருந்தில் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதம்.…
மு க ஸ்டாலின் மட்டும்தான் சாலையில் செல்ல வேண்டுமா ? நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் முதல்வர் , டவர் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காத்திருக்கிறோம் , போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் .
சென்னை…
Read More...
Read More...
தமிழகத்தில் 15 நாட்களில் மணல் குவாரிகளை திறக்கலாம். அமைச்சர் ரகுபதி உறுதி.
திருச்சியில் சமீபத்தில் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…
Read More...
Read More...
திருச்சி வந்த விமானத்தில் தம்பதியினர் கடத்தி வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் .
திருச்சி : பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தம்பதியினர் கடத்தி வந்த ரூ. மூன்று கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் .
இது தொடர்பாக தம்பதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தாய்லாந்து தலைநகர்…
Read More...
Read More...
விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை ரூ. 150 கோடி வெள்ளையாகவும் பல நூறு கோடி கருப்பிலும் கொடுத்து…
தேமுதிக நிறுவன தலைவரும் மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் வாங்கி உள்ளது .
எவ்வளவு தொகைக்கு…
Read More...
Read More...
நடிகர் விஜய்க்காக முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா தனது பிறந்த நாளை…
தமிழகத்திலேயே முதல் முதலாக திருச்சியில் நடிகர் விஜய்க்கு 1993 ல் இருந்து ரசிகர் மன்றம் துவங்கி 32 ஆண்டுகள் இளைய தளபதி நடிகர் விஜய் ரசிகர் மன்ற பணி மற்றும் சமூக பணி ஆற்றி வரும் சமூக சேவகர் ஆர்.கே.ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி…
Read More...
Read More...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை.2 நாட்கள் அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகள்…
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பேருந்து முனையத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வியாழக்கிழமை திருச்சிக்கு வரவுள்ளாா்.
திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில்…
Read More...
Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.8 மீதி சில்லறை தராத வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு 30 ஆயிரம்…
திருச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 72 ரூபாய்க்கு இட்லி வாங்கியவருக்கு 8 ரூபாய் சில்லரை தராத வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக 30 ஆயிரம் வழங்க விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் வழுதரெட்டி…
Read More...
Read More...