Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

மாநிலம் முழுவதும் 46 ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர்…
Read More...

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா. ஒரு சிங்கம் உயிர் இழப்பு.

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா 2ஆம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா…
Read More...

கடவுள் பெயரை கூறி கட்டிலுக்கு அழைத்தது சென்னை பிரபல பள்ளி நிறுவனர் மீது முன்னாள் மாணவி புகார்.

சென்னையை அடுத்த புதுப்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது முன்னாள் மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது…
Read More...

ரூ.28 லட்சத்தை இடுப்பில் மறைத்து எடுத்து வந்த வாலிபர் ரயில்வே போலீசாரிடம் சிக்கினார்.

முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், மதுப்பிரியர்கள் பக்கத்து மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு கடத்தி வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் உயர்…
Read More...

ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி கொள்ளையடித்த மாற்றுத்திறனாளி கைது.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 16-ந்தேதி இரவு கொரோனா நிவாரண நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. கடை ஊழியர் குணசேகர், இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன்…
Read More...

பாலியல் புகாரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை.

மத்திய அரசின் ஜி.ஸ்.டி. வரி கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் நாகராஜன் (வயது 59). இவர் ‘சென்னை பிரைம்’ என்ற பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையத்தின் மூலம் சென்னை பிராட்வே பஸ் நிலையத்தையொட்டி உள்ள பச்சையப்பன்…
Read More...

தடகள பயிற்சியாளரான சுங்கத்துறை உதவி ஆணையர் மீது பாலியல் புகார். 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஆன்லைன்’ வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (வயது 59) கைது செய்யப்பட்டார். ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒருபுறம்…
Read More...

ஆந்திராவில் இருந்து காரில் மதுபாட்டிகள் கடத்தி வந்த போலீஸ்காரர் உட்பட 5 பேர் கைது.

சென்னை கொடுங்கையூர் போலீசார் நேற்று மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக போலீஸ் என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அந்த காரில் 5 பேர்…
Read More...

காய்கறி விற்பது போல் மினி வேனில் சரக்கு விற்ற 2 பேர் கைது. 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

கொரோனா தளர்வில்லா ஊரடங்கு நேரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று காய்கறி, பழங்கள் வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக விருப்பமுள்ள வியாபாரிகள் மாநகராட்சியில் அனுமதி…
Read More...

சென்னை ஆசிரியர் மீது விசாரணை துவங்கியது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்…

சென்னை, கே கே நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் வழக்கில் விசாரணையை துவங்கியது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்* பள்ளி மாணவிகளின் தொடர் புகார்களை அடுத்து பள்ளி ஆசிரியர் ராஜகோபாலை கைது செய்து காவல்துறையினர் விசாரணை…
Read More...