Browsing Category
சென்னை
100க்கும் மேற்பட்ட கார்கள் திருட்டு.தமிழக முதல்வர் கார்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காயல்…
நூதன முறையில் திருடப்பட்ட கார்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வருக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை.
இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
சென்னையில் கருப்பசாமி…
Read More...
சென்னையில் கருப்பசாமி… Read More...
சென்னையில் மெரினா கடல் பகுதி உள் வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
சென்னையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடல் பகுதிகள் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் கடந்த 14ஆம் தேதி 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…
Read More...
இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் கடந்த 14ஆம் தேதி 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… Read More...
கப்பலில் வேலை எனக் கூறி 48 லட்சம் மோசடி. இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் விசாரணையில் 2 பேர் கைது.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் வினோத் (வயது 35). தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அம்மனுவில் கூறி இருப்பதாவது:-
பேஸ்புகில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன்.…
Read More...
Read More...
23 பேரை ஏமாற்றி 87 இலட்சம் சுருட்டிய இளம் பெண் கைது.
சென்னை அடையாறில் செல்போன் கடை நடத்தி வருபவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பப்பியான் பிரபாகர்.
அண்மையில் இவரிடம் அமுதா என்ற பெண் அறிமுகமாகி, தான் தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலை செய்வதாக…
Read More...
Read More...
ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா…
நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரித்துள்ளார்.
மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் நடிகர்…
Read More...
Read More...
தமிழகத்தில் 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் தகவல்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கடலூர் ,ராமநாதபுரம் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஒரு சில…
Read More...
Read More...
இதழியல் முடித்த டாக்டர் சுப்பையா பாண்டியன் மகன் விஜய் கார்த்திக்கு ராங்கராஜ் பாண்டே வாழ்த்து.
பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே சென்னையில் பாண்டே ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்ற பயிற்சி நிறுவனம் முலம் ஓர் ஆண்டு இதழியல் நடத்தி வருகிறார் .
இந்த பயிற்சி மையத்தில் ஏராளமானோர் இதழியல் சான்றிதழ் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இந்த…
Read More...
இந்த பயிற்சி மையத்தில் ஏராளமானோர் இதழியல் சான்றிதழ் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இந்த… Read More...
ஜெயலலிதாவிற்கு எதற்கு இரண்டு நினைவிடங்கள். சென்னை ஐகோர்ட் கேள்வி.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும்… Read More...
நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'.
படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம்…
Read More...
Read More...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக கரையை கடக்க தொடங்கியது. சென்னை அருகே இரண்டு மணி நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.
தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ வேகத்தில்…
Read More...
Read More...