Browsing Category
சென்னை
கொலை மிரட்டல் விடும் வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் பொதுமக்கள்…
கொடுங்கையூர் எம்எல்ஏ அசன் மௌலானா என்பவர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவுடன் அந்த பகுதி வாசிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கொடுங்கையூர் பகுதி மக்கள் சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் அளித்த…
Read More...
Read More...
நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் 82 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஆர்கே ராஜா…
நடிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் 82 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை சாலிகிராமம் மந்திர் முதியோர் இல்லத்தில் புடவைகளும் இனிப்புகளும் திருச்சி ஆர்…
Read More...
Read More...
மீன் ஏற்றி சென்ற மினி லாரியின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சாலையில் சிதறிய மீன்களை போட்டி போட்டு…

சென்னை காவாங்கரையிலிருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது மினி லாரியின் பின்… Read More...
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை வளையத்தில் உள்ள பிரபல ரவுடி சீர்காழி சத்யா எஸ்.ஐயை வெட்டிவிட்டு…
அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக, போலீசாரின் சந்தேக வளையத்தில் இருக்கும் சீர்காழி ரவுடி, செங்கல்பட்டு அருகே எஸ்.ஐ.,யை வெட்டி தப்ப முயன்றபோது, சுட்டு பிடிக்கப்பட்டார்.
ரவுடிக்கு கள்ளத்துப்பாக்கி… Read More...
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஜூலை 30ஆம் தேதி உண்ணாவிரதம். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு…
காலிப் பணியிடங்களை
நிரப்பக் கோரி
ஜூலை 30ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது த்தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு… Read More...
15 வயது சிறுவனுக்கு எய்ட்ஸ் . பெற்றோர்கள் அதிர்ச்சி. நடந்தது என்ன?
சென்னை மதுரவாயலை சேர்ந்த 15 வயது சிறுவனை மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் சிறுவனை பரிசோதித்தபோது எச்.ஐ.வி.பாசிட்டிவ் என அறிக்கை…
Read More...
Read More...
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து திருச்சி சூர்யா சிவா 2வது முறையாக நீக்கம் . பின்னணியில் தமிழிசையா ?
தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி எஸ். சூர்யா பா.ஜ.க-வில் இணைந்து, அவருடைய கருத்துகள் அவ்வப்போது கட்சிக்குள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. ஏற்கெனவே, ஒருமுறை திருச்சி சூர்யா பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்டு… Read More...
திருச்சி மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு.
திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.
தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி… Read More...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க திரண்டு வாருங்கள். மாநகர் மாவட்ட செயலாளர்…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் திருச்சி வருகை. இது குறித்து திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் வெளியீட்டு உள்ள அறிக்கை கூறி இருப்பதாவது :-
அதிமுக பொதுச்செயலாளரும்,முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற… Read More...
நாளை காலை அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை. அனைவரும் திரளாக பங்கேற்க…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக கழக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான… Read More...