Browsing Category
சென்னை
2 வது திருமணத்திற்கு தடையாக இருந்த 6 வயது மகனை துடிதுடிக்க எரித்துக் கொன்ற கொலைகாரத்தாய் .
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 27). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு, இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 6 வயதான ஜெயகாந்த் என்ற மகன்…
Read More...
Read More...
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை பாதிப்பு. புதிய அதிகாரிகளை…
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் புலன் விசாரணயில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால் சிபிஐயிடமிருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை…
Read More...
Read More...
சீமான் வீட்டில் ஆக்ஷன் காட்டிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட்
நீலாங்கரை காவல் ஆய்வாளராக உள்ளார் பிரவீன் ராஜேஷ். இவர் முன்னாள் ஆய்வாளர் ராஜகுருவின் மகன். ராஜகுரு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்.
அப்பா மரணத்தை பார்த்தும்.. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் குடிபோதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் சிறப்பு.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த மையத்தை… Read More...
ஹெல்மெட்டுக்கு ஆயிரம், எதிர்த்து பேசினதுக்கு 2000, வீடியோ எடுத்து போடு பேமஸ் ஆகி கொள்கிறேன் என…
ஹெல்மெட் போடாததுக்கு ஃபைன் 1000 ரூபாய்.. எதிர்த்து பேசியதற்கு 2000 ரூபாய்".. என சென்னை போக்குவரத்து காவல்துறை பெண் சப் இன்ஸ்பெக்டர் கூறியதால், அந்த போக்குவரத்து பெண் போலீசிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
சென்னை… Read More...
வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் பங்கேற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்…
திருச்சி வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் பங்கேற்றது திமுக அரசின் சாதனை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரை ஓட்டியுள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று முருகன் கோயில்… Read More...
75 வயது மூதாட்டியை தர தரவென வெளியே இழுத்து வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் . அதிர்ச்சியில் மூதாட்டி…
சென்னை.அண்ணாநகர் முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 75). இவரது கணவர் பிச்சைமுத்து (85), கடந்த 1991ம் ஆண்டு இறந்து விட்டார்.
எஸ்தர் தனது மகன் இன்பராஜ் (43), அவரது மனைவி கனிமொழி (33) ஆகியோருடன் வசித்து வந்தார்.… Read More...
திருச்சியில் 403 கோடி ரூபாய் செலவில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா.டைடல் பார்க்கில் அமைய உள்ள…
திருச்சியில் ரூ.403 கோடி செலவில் கட்டப்பட உள்ள டைடல் பார்க் . இன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார் .
தமிழக அரசு மாநிலத்தை தொழில் செய்ய உகந்த மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சாலை… Read More...
மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம். 9 பெண்கள், 2 ஸ்வைப்பிங் மிஷின், பணம் பறிமுதல்.
சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்கள், அனுமதியின்றி செயல்படும் ஸ்பா சென்டர்கள், போன்றவைகளில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்து .
இந்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களில்… Read More...
ஒரு வருடமாக உல்லாசமாக இருந்து விட்டு இணை ஆணையர் மீது திடீர் பாலியல் புகார் கூறிய பெண் காவலர்.…
பெண் காவலர் பாலியல் புகாரில் சென்னை காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மனைவி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் பெண் காவலர்களுக்கு, பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள… Read More...