Browsing Category
சென்னை
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான், உச்சநீதிமன்ற நீதிபதி…
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.
செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம் 10,000 சிசிடிவி கேமராக்களை சென்னையில் இலவசமாக சமூக…
Read More...
Read More...
தற்போது ஊர் ஆட்டோவிற்கு வரும் பதிவுகளில் 40 சதவீதம் மட்டுமே சேவை வழங்குவதால், கூடுதல் சேவை வழங்க…
திருச்சியில் அடுத்த ஆண்டு ரூ.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு.
திருச்சியில் புதிய மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊர் கேப்ஸ் என்று சொல்லப்படும் இந்த ஆட்டோ சேவை பெண்
ஓட்டுநர்களை…
Read More...
Read More...
ஜார்கண்டில் இருந்து 15 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருச்சி வாலிபர் ரயில் நிலையத்தில் கைது
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னைக்கு வந்த தன்பாத் விரைவு ரயிலில் 15 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய திருச்சி இளைஞரை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்…
Read More...
Read More...
கலெக்டரிடமே ரூ. 11 லட்சம் மோசடி செய்த 2 பலே வருவாய் ஆய்வாளர்கள் கைது.
கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மூன்று காசோலைகள் மூலம் 11 லட்சத்து 63 ஆயிரத்து 539 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டிருந்தைத் தணிக்கை குழுவினர் கண்டுபிடித்தனர்.…
Read More...
Read More...
வேறொரு ஆணுடன் உறவு; கல்லால் தாக்கி கள்ளக்காதலி படுகொலை: மாநகராட்சி ஊழியர் சரண்.
பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் கல்லால் சரமாரி தாக்கி கள்ளக்காதலி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
போலீசில் சரணடைந்த மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லாவரம் அடுத்த…
Read More...
Read More...
திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.
திருச்சி தென்னூர்
ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து.
மற்றொரு வாலிபர் கைது.
திருச்சி தென்னூர் பழைய அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று…
Read More...
Read More...
திருச்சியை தலைநகராக மாத்துங்க நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன்பிறகு, மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.
…
Read More...
Read More...
எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் பல ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி…
எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் தமிழ் பட உலகில் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது.
அந்த சமயத்தில் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்தான் அது. 1967 ஆம் ஆன்டு ஜனவரி 12 ஆம் தேதி எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்ற எம்.ஆர்.ராதா,…
Read More...
Read More...
விஜய் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என அறிவித்த பிரபல தமிழ் பட ஹீரோ
ஜோசப் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். கூட்டத்தை வைத்து வாக்காளர்களை கணிக்க முடியாது என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜோசப் விஜய் அவர்களே..நான்…
Read More...
Read More...
முறைகேடாக மது விற்று வந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் மறுவாழ்விற்காக ஆட்டோ வாங்கித் தந்த இன்ஸ்பெக்டர்.…
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில், குடும்ப செலவுகளை சமாளிக்க சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு 6 முறை கைதான மாற்றுத்திறனாளி பெண்ணின் கணவருக்கு மணிமங்கலம் காவல்துறையினர் வாடகை ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளனர்.
சென்னை…
Read More...
Read More...