Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது.

திருச்சியில்  தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது. துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...

திருச்சியில் சூதாடிய ஏழு பேர் பணம், சீட்டு கட்டுகளுடன் கைது.

திருச்சியில் பணம் வைத்து  சூதாடிய 7 பேர் கைது.பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் . திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்கள் கைது.

திருச்சியில் கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்கள் கைது. திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் நேற்று எடமலைப்பட்டி புதூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது மில் காலனி மாரியம்மன் கோவில்…
Read More...

திருச்சியில் அதிகாலை பழைய டயர் தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து.பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…

திருச்சியில் அதிகாலை பழைய டயர் தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து. 50 தீயணைப்பு வீரர்கள் 10 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். திருச்சியில் இன்று அதிகாலை நடந்த பயங்கர தீ விபத்து சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி - சென்னை தேசிய…
Read More...

திருச்சியில் சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்.

திருச்சியில் சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன். கன்டோன்மென்ட்மகளிர் போலீசார் விசாரணை. திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடைய தாய் பழக்கடை…
Read More...

திருச்சி:நேற்று ஒரே நாளில் ரூ. 6.71 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.

திருச்சி, கருர், மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 6.71 லட்சத்தை பறக்கும் படையினா் நேற்று செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கரூா் பறக்கும் படை அலுவலா் சதீஷ்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா் நேற்று…
Read More...

லால்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு. அமைச்சர் மா. சு உடனடியாகப் பதவி விலக…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால், 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு. போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று…
Read More...

காவல் துறை பெண் போலீசாரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர் கைது.

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணியாற்றி வந்த பெண் போலீஸார் மற்றும் பெண்…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு.திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 59). இவர் கடந்த 13 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து…
Read More...