Browsing Category
கிரைம்
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் திடீர் மாயம்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்ற இளம் பெண் மாயம் .
திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர் மதியழகன் அவரது மனைவி திவ்யா (வயது 27) சற்று மனநிலை சரியில்லாதவர். கர்ப்பிணியான இவர் திருச்சி மகாத்மா…
Read More...
Read More...
திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் சிக்கியது.ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பணமா?
திருச்சி அருகே ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக பிரமுகர் வீட்டில் ரூ. 11 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை மாலை பறிமுதல் செய்து உள்ளனர்.
திருச்சி அருகேயுள்ள அம்மாபேட்டை பகுதியில் முன்னாள் ஊராட்சி…
Read More...
Read More...
திருச்சி ரயிலில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய…
திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு குற்றத்…
Read More...
Read More...
திருச்சியில் வாலிபரை கடத்தி சென்று 3 பவுன் நகை மற்றும் பணம் பறிப்பு.
திருச்சியில்
வாலிபரை கடத்தி சென்று 3 பவுன் நகை மற்றும் பணம் பறிப்பு.
மூன்று பேருக்கு வலைவீச்சு.
திருச்சி ஸ்ரீரங்கம் அல்லித்துரை,
வளையல் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சந்தோஷ் (வயது 18) இவர் பட்டவரத்…
Read More...
Read More...
திருச்சியில் போலீஸ் என கூறி ஏமாற்றிய வாலிபர்,கஞ்சா விற்ற பாட்டி உள்ளிட்ட இன்றைய கிரைம் செய்திகள்
l.
திருச்சியில் போலீஸ் எனக்கூறி செல்போன் கடை ஊழியரிடம் பணம் அபேஸ்.
ராமேஸ்வரம் வாலிபர் அதிரடியாக கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு காலனி சேர்ந்தவர் முகமது காயிப் (வயது 20). இவர் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு…
Read More...
Read More...
மணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் சார்பில் பொதுமக்களுக்கு வழங்க திமுக நிர்வாகி வீட்டில்…
முசிறி அருகே மனச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவனுக்காக திமுக நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 11 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உள்ளனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத்…
Read More...
Read More...
2 சிறுவர் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனை
சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 70), அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்தார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு கோவிலுக்கு வந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை மிரட்டி தாக்கி, பாலியல் கொடுமை செய்துள்ளார்.
இதில்…
Read More...
Read More...
திருச்சி: 9 ம் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை.
திருச்சி அருகே பள்ளியில் படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பள்ளியின் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில்…
Read More...
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில்… Read More...
திருச்சி கூத்தைப்பாா் பேரூராட்சி திமுக வாா்டு உறுப்பினரான பார் உரிமையாளர் வெட்டிக்கொலை .
திருச்சி மாவட்டம், கூத்தைப்பார் பேரூராட்சியில் திமுக வார்டு உறுப்பினரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றது குறித்து திருவரம்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா்… Read More...
திருச்சி மத்திய சிறையில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில்செல்போன், போதை பொருட்கள் சிக்கியது.
திருச்சி மத்திய சிறையில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில்செல்போன், போதை பொருட்கள் சிக்கியது.
திருச்சி மத்திய சிறையில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இதே போன்று சிறப்பு முகாம் சிறையும் இங்கு உண்டு.…
Read More...
திருச்சி மத்திய சிறையில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இதே போன்று சிறப்பு முகாம் சிறையும் இங்கு உண்டு.… Read More...