Browsing Category
கிரைம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாஜக பிரமுகரின் பெயர், படத்தை இன்ஸ்டாகிராமில் சர்ச்சையான…
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து பாஜக பிரமுகரின் பெயர் படத்தை தவறாக பயன்படுத்தி
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சை வீடியோ பதிவிட்ட
திருச்சி வாலிபர் கைது
சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை.
திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் தண்ணீரில் கலந்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது.
போலீசாரின் அதிரடி வேட்டையில்
திருச்சியில் தண்ணீரில் கலந்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது.
திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு…
Read More...
Read More...
இளநிலை மின் பொறியாளரிடமே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி சிக்கிய மின் நிர்வாக மேற்பார்வையாளர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
ராஜேந்திரன் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு…
Read More...
Read More...
3 ஆண்களுடன் மாறி மாறி உல்லாசம். இடையூறாக அழுத குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த வாலிபர்கள். கொடூர…
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே திருமணம் கடந்த உறவுக்கு தடையாக இருந்த இரண்டு வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
சிறுமியின் தாய் கொலை சம்பவத்தை கண்டு கொள்ளவில்லை என்றும், கொலை செய்த கள்ளக்காதலர்களும் கைது…
Read More...
Read More...
3 பயங்கர ரவுடிகள் சென்னைக்குள் நுழைய தடை: 78 ஆண்டுகளில் எந்த கமிஷனரும் பயன்படுத்தாத சட்டத்தை…
137 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சென்னை நகர சிறப்பு சட்டத்தின் கீழ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை.
சென்னை: நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில்
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட
ரூ.10 கோடி மதிப்புள்ள
உயர் ரக கஞ்சா பறிமுதல்.
பயணியிடம் தீவிர விசாரணை
திருச்சி விமான நிலையத்தில்
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட
10…
Read More...
Read More...
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலர் சங்கரால் பரபரப்பு .
திருச்சியில் பிரபல ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலரால் பரபரப்பு .
கழிவறையில் வைத்த துப்பாக்கி திருட்டு.
வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது.
நகராட்சி…
Read More...
Read More...
திருச்சி உறையூரை சேர்ந்த மேலும் ஒர் பெண் உயிரிழந்தார் .
திருச்சி உறையூரை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி உட்பட நான்கு பேர் கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக உயிரிழந்து உள்ளனர் .…
Read More...
Read More...
திருச்சி டாஸ்மாக்கில் நடைபெற்ற கொலை வழக்கில் தமமுக பகுதி செயலாளர் உள்பட 3 பேர் கைது. கொலையானவர்…
திருச்சி டாஸ்மாக்கில் நடந்த இருதரப்பு மோதலில்
இரும்பு வியாபாரி கொலையில் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பழக்கடை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் மேலூரில் 5 மாடுகளை திருடியவர் கைது .
ஸ்ரீரங்கம் மேலூரில் 5
மாடுகளை திருடியவர் கைது
ஸ்ரீரங்கம் போலீசார் நடவடிக்கை.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). மாடு மேய்ப்பவரான இவர் சம்பவத்தன்று மேலூர் ரோடு கணபதி தோட்டம் அருகே 11…
Read More...
Read More...