Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

உலக செய்திகள்

சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் 80 வயது தாத்தா உள்ளிட்டோர் பதக்கங்களை வென்று திருச்சி…

இலங்கையில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் திருச்சி மூத்த குடிமக்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். இலங்கையில் நடந்த 10வது மாஸ்டர்ஸ் தடகள (அத்லட்டிக்ஸ்) சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் முதியோர் பிரிவில் கலந்து கொண்ட…
Read More...

புதிய செயலி உருவாக்கி ரூ.416 கோடி சம்பாதித்த 10 வகுப்பு வரை மட்டுமே படித்த இந்திய வாலிபர்.

தொழில்நுட்பம் சார்ந்த எந்தவொரு சிறுதொழில் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டுமென்றாலும், அதற்கான திறனை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். இதனை பல்வேறு இணைய வழி பாடத்திட்டங்கள் அல்லது விளக்க வீடியோக்கள் மூலம் இன்றைய கால…
Read More...

திருச்சியில் ரோல் பால் உலகக்கோப்பைக்கான பயிற்சி முகாம் மைதானத்தை பார்வையிட்ட ரோல்பால் விளையாட்டை…

7வது ரோல் பால் உலகக் கோப்பைக்கான போட்டி. திருச்சியில் பயிற்சி முகாம் மைதானத்தை பார்வையிட்ட ரோல் பால் தோற்றுவித்தவர், மற்றும் ரோல்பால் பெடரேஷன் பொறுப்பாளர்கள் ஆய்வு. 7வது ரோல் பால் உலக கோப்பைக்கான போட்டி அடுத்த வருடம்…
Read More...

வெறும் 9 மியாசாகி மாம்பழம் பல லட்சம் சம்பாதித்த தமிழக விவசாயி .

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை வாங்கி உண்பார்கள். இத்தகைய மாம்பழங்களை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி…
Read More...

திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு…

திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு…
Read More...

கர்ப்பமாக இருக்கும் போது இந்தக் கறியை சாப்பிட்டால் இப்படித்தான் ஆகும்

கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் அலட்சியமாக இருந்த பெண் ஒருவர் தற்போது மிகுந்த சோகத்தில் தள்ளப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸை சேர்ந்த அல்மா…
Read More...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான மூன்று பேர் 33 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயர் ஆகியோர் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.…
Read More...

திருச்சி கலை காவேரி நுண்கலை கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் உலக காடுகள்…

தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் சார்பில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள் பணி.லூயிஸ் பிரிட்டோ…
Read More...

சர்வதேச சிலம்பாட்டம் போட்டியில் முதலிடம் பெற்று திருச்சி திரும்பிய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தில்…

தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு ஜல்லிக்கட்டு போட்டி போல் சிலம்பத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்க கோரிக்கை. சிலம்பம் என்பது ஒரு தமிழர்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.1.13 கோடி மதிப்பான கடத்தல் தங்கம்…

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.13 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து…
Read More...