Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்:இந்திய வீரர்களுக்கு கொரோனா அறிகுறி.புதிய வீரர்களுக்கு…

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன்படி ஒருநாள் தொடர் வரும் 6ஆம் தேதி அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16ஆம் தேதியன்றும் தொடங்குகின்றன.…
Read More...

திருச்சி என்.ஐ.டி புதிய இயக்குனராக முனைவர்.அகிலா பொறுப்பேற்றார்.

முனைவர் ஜி. அகிலா, என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். முனைவர் ஜி. அகிலா, என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், முனைவர் மினி ஷாஜி தாமஸ் அவர்களைத் தொடர்ந்து 57…
Read More...

தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி ரூ.77 லட்சம் கொள்ளை.

மராட்டிய மாநிலம் மும்பையின் மவுளண்ட் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்திற்குள் நேற்று மாலை 3.30 மணியளவில் முகக்கவசம்(மாஸ்க்) அணிந்த கும்பல் ஒன்று வந்தது. அந்த கும்பல்…
Read More...

இளநீர் விற்ற பணம் ஒரு லட்சத்தை பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய திருப்பூர்…

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.இதன்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று வானொலி…
Read More...

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

வெஸ்ட் இண்டீஸில் 'ஜூனியர்' (19 வயதுக்கு உட்பட்ட) உலக கோப்பை தொடரின் 14வது சீசன் நடக்கிறது.மொத்தம் 16 அணிகள் மோதுகின்றன. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா (45 ரன் வித்தியாசம்), அயர்லாந்து (174…
Read More...

இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமனம்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு, 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக பணியாற்ற…
Read More...

திமுக எம்.பி. மகள் திருமணத்தில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினரின் பதவி பறிப்பு.

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன் எம்.பி. இவர் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், திமுக எம்.பி.யும் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளருமான இளக்கோவனின் மகள்…
Read More...

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரின் பேத்தி தற்கொலை

கர்நாடக மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி இவரது மகள் சவுந்தர்யா ( வயது 30) இவர் ஒரு பயிற்சி டாக்டர் ஆவார். இவரின் கணவர் மீரஜும் டாக்டராவார். இவர்கள்…
Read More...

செல்போன் ப்ரீபெய்டு திட்டத்தை 30 நாட்களாக மாற்ற ட்ராய் உத்தரவு.

செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
Read More...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி.

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பாளர்…
Read More...