Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

வட மாநில தொழிலாளர்களின் அராஜகம்.தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குமா? காயல் அப்பாஸ் கேள்வி.

வட மாநில தொழிலாளர்களின் தொடரும் அராஜக போக்கை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குமா என்கிற கேள்வியை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் எழுப்பியுள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 5 நாள் அகில இந்திய சமூக அறிவியல் மாநாடு.தமிழக ஆளுநர் தொடங்கி வைத்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் மாநாடு.ஐந்து நாள் நடைபெறுகிறது. காணொளி வாயிலாக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 5 நாள் சமூக அறிவியல் மாநாடு இன்று தொடங்கியது.…
Read More...

127 லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்த இளம் பெண்.பொதுமக்கள் பாராட்டு.

7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்த கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். கோவை கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

தமிழக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது.திருச்சியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி

குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லிக்கு நெடுந்தூர பயணம் பி. ஆர். பாண்டியன் பேட்டி. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி பேருந்து நிலையம் அருகில் பிரஸ்…
Read More...

முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்து இந்தியாவுக்கு வருகை வந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 18-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. அதைத்…
Read More...

40 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13 வயது சிறுவன் ஆட்டம் இழக்காமல் 508 ரன்கள் எடுத்து சாதனை.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் யாஷ் சாவ்டே கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் பள்ளி போட்டியில் யாஷ் ஆட்டமிழக்காமல் 508 ரன்கள் எடுத்தார். நாக்பூரில் நேற்று நடைபெற்ற இந்த 40-40 ஓவர்…
Read More...

உலகக் கோப்பை ஹாக்கி:ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஆக்கி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியுள்ளது. அமித் ரோஹிதாஸ் மற்றும் ஹர்திக் பதிவு செய்த கோல்கள்…
Read More...

இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.…
Read More...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா: நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு.

108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல் பத்து -…
Read More...

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி இந்தியா வெற்றி:சச்சின் சாதனை முறியடித்தார் விராட்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி…
Read More...