Browsing Category
இந்தியா
பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த் திருச்சி சறுக்கு பாறையில் மீண்டும் மோடி வேண்டும்…
பாரதிய ஜனதா கட்சி திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை மண்டல் சறுக்கு பாறையில் பாரத ஜனதா கட்சியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர்.ஆர்.ஜி.
ஆனந்த் மற்றும்… Read More...
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவன தலைவர் இடிமுரசு இஸ்மாயிலின் குடியரசு தின வாழ்த்து செய்தி .
இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது :.
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து… Read More...
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது .
திருச்சியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்-2023 இன்று தொடங்கியது.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்-2023 இன்று தொடங்கியது.
இப்போட்டிகளை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்… Read More...
கார் கதவை திறந்து நின்று தொண்டர்களை பார்த்து கை அசைத்தப்படி ஸ்ரீரங்கம் வந்தடைந்தார் மோடி .
சென்னையிலிருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
அங்கிருந்து புறப்பட்டு பிரதமர், ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவில்… Read More...
மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின விளையாட்டு போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் குத்துச்சண்டை…
மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டி:
குத்துச்சண்டை போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் வெள்ளிப் பதக்கம்
திருச்சி உறையூரில் உள்ள அரசு உதவி பெறும்
எஸ். எம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்
எம் .மோகன்ராஜ் என்ற மாணவன்… Read More...
இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான 3வது டி20 போட்டி. 2வது சூப்பர் ஓவரில் இந்தியா போராடி வெற்றி .
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கமே சிறப்பாக… Read More...
வரும் 20ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை. ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் .
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு
திருவரங்கத்திற்குபிரதமர் மோடி 20ந் தேதி வருகை
பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் வருகிற 19ம் தேதி (நாளை மறுதினம்) முதல்… Read More...
குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் .
குழந்தைகளை ஒப்படைக்கச் செல்லும்போது
பாதுகாப்பு. வாகனங்கள் செல்ல முடிவு
தத்து எடுக்கப்பட்ட வெளிமாநில குழந்தைகளை ஒப்படைக்கச் செல்லும் போது காவல்துறை பாதுகாப்பு வாகனங்கள் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட… Read More...
எஸ் ஆர் எம் யூ 4வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் 30 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தென் மண்டல…
நாடு முழுவதும் பிப்ரவரி 16-ந் தேதி
அனைத்து ரெயில்வே தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டம்.
எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் பேட்டி.
தென்னக ரயில்வே சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த… Read More...
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொது வேலை நிறுத்தம். எஸ் ஆர் எம் யூ பொது செயலாளர் கண்ணையா எச்சரிக்கை…
புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்பட
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொது வேலை நிறுத்தம்
எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் எச்சரிக்கை
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிற்சங்கம்… Read More...