Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

மோடியை 3வது முறையாக பிரதமர் ஆக்குவதே லட்சியம். தலைமை வாய்ப்பாளித்தால் திருச்சியில் போட்டியிடுவேன்…

திருச்சியில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆர்.ஜி ஆனந்த் பேட்டி. திருச்சி, கருமண்டபம், மீனாட்சி திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுடன் வினாடி வினா போட்டி நடைபெற்றது. பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற…
Read More...

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க செல்லும் திருச்சி வீரர், வீராங்கனைகளுக்கு வழியனுப்பும்…

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க செல்லும் திருச்சி வீரர் - வீராங்கனைகளை சீருடை வழங்கி , வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி - 2024…
Read More...

புத்தூர் சார்லஸ் தலைமையில் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜுக்கு சீட் வழங்க கோரி மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு…

திருச்சியில் ஜோசப் லூயிசுக்கு சீட் வழங்க கோரி காங்கிரஸார் இ-தபால் அனுப்பும் போராட்டம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எல்.அடைக்கலராஜ் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 4 முறை…
Read More...

திருநாவுக்கரசருக்கு எதிராக ஒன்று திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள். ராகுல் காந்தியை நேரில் சந்திக்க…

திருச்சி காங்கிரஸ் எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசர் தொகுதியை மீண்டும் தனக்கே பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். ஆனால், திருச்சி முன்னாள் எம்பியான மறைந்த அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸும் திருச்சியில்…
Read More...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் .9வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரில், முதல் அரை இறுதி போட்டி நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் முதல்முறையாக…
Read More...

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி அணி தேர்வில் சொதப்பிய ரோகித் சர்மா. ரவி சாஸ்திரி கடும்…

விசாகப்பட்டினம் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அணித் தேர்வில் செய்த தவறை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்து இருக்கிறார் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இந்திய…
Read More...

திருச்சி தேசியக் கல்லூரியில் 7ஆம் தேதி தொடங்கும் பன்னாட்டு கருத்தரங்கில் 50 நாட்டு மாணவ மாணவிகள்…

தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி. திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7-ந் தேதி தொடங்கி 11 -ந் தேதி வரை நடைபெற உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள்…
Read More...

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு விளையாட்டு விழாவில் இந்திய குத்துச்சண்டை…

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு தினம் நடைபெற்றது. இவ்விழாவில் கேர் கல்லூரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயலர் பிரதீவ் சந்த் தலைமையேற்றார். சிறப்பு…
Read More...

தண்ணீர் என ஆசிட் குடித்த இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2022 வரை இடம் பெற்று வந்த மயங்க் அகர்வால் தற்போது அவசர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் விமான பயணத்தின் போது குடிநீர் என நினைத்து ஆசிட் பாட்டிலை எடுத்து குடித்து…
Read More...

சர்வதேச சிலம்பாட்டம் போட்டியில் முதலிடம் பெற்று திருச்சி திரும்பிய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தில்…

தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு ஜல்லிக்கட்டு போட்டி போல் சிலம்பத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்க கோரிக்கை. சிலம்பம் என்பது ஒரு தமிழர்…
Read More...