Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு 40 தொகுதியிலும் பெறும் வெற்றி அடித்தளமாக அமையும்…

தமிழகம் புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். காதர் மொய்தீன் பேட்டி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று இந்திய யூனியன்…
Read More...

தேசிய அளவிலான சாஃப்ட் போட்டியில் தங்கம் வென்று திருச்சி மாணவிகள் சாதனை. குவிந்து வரும் பாராட்டு.

சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 13 மற்றும் 14 -ந் தேதிகளில் அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் போட்டி நடைபெற்றது. இதில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 பிரிவுகளாக இந்திய அளவிலான அணிகள் பங்கு பெற்றன. இதில்…
Read More...

பணத்துக்கு வாக்களிக்கும் மடமையை மாற்றுவோம் . திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வாக்காளர்…

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம். பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம் என பிரசாரம் செய்யப்பட்டது.…
Read More...

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேராசிரியர் காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் இயற்பியல் பேராசிரியரும், அருள்தந்தையுமான எல்.சின்னதுரை (101) காலமானாா். சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி புனித வளனாா் கல்லூரியில் அப்துல்கலாம் படித்தபோது, அங்கு…
Read More...

திருச்சி: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர் புகைப்படம், பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று…

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் புகைப்படம், பெயா், சின்னம் அடங்கிய வாக்குச் சீட்டு இணைக்கும் பணி தொடங்கியது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளா் துரை வைகோ, அதிமுக வேட்பாளா் ப.…
Read More...

90% வரை கல்வி உதவித் தொகை வழங்குகிறது. ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் தலைமை வணிக அதிகாரி அனு…

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் ஏப்ரல் 2024 சேர்க்கைக்கான கல்வி உதவித்தொகை தேர்வை அறிவித்துள்ளது. • IACST மருத்துவம், பொறியியல் மற்றும் பவுண்டேஷன் படிப்புகளுக்கு 90% வரை உதவித்தொகையை வழங்குகிறது, இது உடனடி சேர்க்கை…
Read More...

அலங்கரிப்பாளர்கள் தனி நல வாரியம் அமைக்க சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் கோரிக்கை.

திருச்சியில் அலங்கரிப்பாளர் நல சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மாநிலத் தலைவர் பாலமுருகன் கூறுகையில் :- திருமண அலங்கரிப்பு தொழில் சார்ந்த தமிழக முழுவதும் சுமார் 25 லட்சத்துக்கு அதிகமானோர்…
Read More...

தமிழகத்தில் ஜூன் 4ம் தேதி வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல முடியாது.

ஜூன் 4 வரை ரூ50000க்கு மேல் பணம் எடுத்துசெல்ல கட்டுப்பாடு. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…
Read More...

முக்தி பெறுவதற்கான எளிய வழி . மனுஜோதி ஆசிரமம் நிர்வாகி லியோ பால் லாறி

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் அமைந்துள்ளது மனுஜோதி ஆசிரமம். பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களால் 1963 ல் தொடங்கப்பட்டது. இதன் கிளைகள் இந்தியாவின் பல மாநிலத்திலுள்ள பல்வேறு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.…
Read More...

காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயம் அழியும். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு…
Read More...