Browsing Category
இந்தியா
திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா.
திருச்சியில் கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா.
கிருஷ்ணா வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது.…
Read More...
Read More...
திருச்சி என் ஐ டி கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை . காதல் தோல்வி காரணமா?
திருச்சி என்.ஐ.டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குல்திப்மீனா (வயது 21) என்ஐடியில் உள்ள விடுதியில் தங்கி பிடெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த…
Read More...
Read More...
ஒரு சிம் கார்டு வித்தது குத்தமடா ? அதிகாலையே விற்பனையாளரை தட்டி தூக்கிய சிபிஐ போலீசார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 25). பிஇ பட்டதாரியான இவர் வேப்பனப்பள்ளியில் கொங்கானப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம்கார்டுகள் மற்றும்…
Read More...
Read More...
சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு திருச்சியில் சான்றிதழ் வழங்கும் விழா
சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!
சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) சார்பில், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு…
Read More...
Read More...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 35 பந்தில் அதிரடி சதம் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப்…
ஐ.பி.எல் 2025 ஆம் ஆண்டு சீசன் இல் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்…
Read More...
Read More...
சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது .
ரங்கா ரங்கா என கோஷம் முழங்க
ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவிந்தா. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.…
Read More...
Read More...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாஜக பிரமுகரின் பெயர், படத்தை இன்ஸ்டாகிராமில் சர்ச்சையான…
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து பாஜக பிரமுகரின் பெயர் படத்தை தவறாக பயன்படுத்தி
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சை வீடியோ பதிவிட்ட
திருச்சி வாலிபர் கைது
சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை.
திருச்சி…
Read More...
Read More...
1965, 71,99 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் கூட செய்யாததை செய்துள்ள மோடி.அச்சத்தில்…
கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் சிந்து நதி தோன்றுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 5,500 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இமய மலைத்தொடர்கள் வழியாக ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் பாய்ந்தோடி, பாகிஸ்தானில்…
Read More...
Read More...
ரோட்டரியின் 120 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் முருகானந்தம்…
திருச்சி ராமலிங்க நகர் பகுதியில் உள்ள ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டியின் ஆண்டு விழாவில் பன்னாட்டு ரோட்டரி இயக்குனர் (தேர்வு) முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் சிறப்புரையாற்றிய முருகானந்தம் ஸ்பாஸ்டிக்ஸ்…
Read More...
Read More...
பிரதமர் மோடியுடன் மேடையில் நயினார் நாகேந்திரன். கீழே அண்ணாமலை. காரணம்?
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில்…
Read More...
Read More...