Browsing Category
ஆன்மிகம்
துணி மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்த இருவரை போலீசில் சிக்க வைத்த இளம் பெண் .
நாம் கவனமாக இருந்தால் மட்டுமே நாம் பாதுகாப்பாக வாழ முடியும்.
இந்திய அளவில் புகழ் பெற்ற ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தவர்கள். பெண் கண்டறிந்து இளைஞர்களை…
Read More...
Read More...
வரும் 30ம் தேதி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு…
திருச்சி கல்லுக்குழியில் அமைந்துள்ள புகழ்மிக்க அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு வரும் மார்கழி 15 ஆம் தேதி ( 30.12.2024) திங்கட்கிழமை அன்று பக்தர்களின் நன்மைக்காகவும் , உலக நன்மை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் முன் ஏற்பாடுகள் குறித்து…
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி திருநெடுதாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பகல் பத்து உற்சவம் 31ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு.
ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு.
திருவரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன்.
ஆன்மீக சொற்பொழிவாளர். இவர் திருவரங்கம் கோவில் தொடர்பாக பல்வேறு வழக்குகளை நடத்தி வரும்…
Read More...
Read More...
திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி திடீர் ஆய்வு. பீமநகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப்…
திருச்சி பீம நகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி பெரிய கடை வீதி அங்காளம்மன் கோயில், பாலக்கரை செல்வ விநாயகா் கோயில், பாலக்கரை…
Read More...
Read More...
டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை பகுதிகளில் கொடி ஏற்றி இனிப்புகள்…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு,
மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் கமுருதீன் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன்…
Read More...
Read More...
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சபரிமலையில் நடைபெறும்…
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பில் சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்கு 28-ஆவது ஆண்டாக 10 டன் மளிகை பொருள்கள் நேற்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது .
தென் கைலாயம் என்றழைக்கப்படுகிறது திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மட்டுவார்குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது.
மேலும், உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு…
Read More...
Read More...
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வழக்கறிஞர் சுதர்சன் முன்னிலையில் ராகவேந்திரா மடத்தில்…
திருச்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் வெள்ளி தேர் இழுத்த ரசிகர்கள்
பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.
திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக திருச்சி மாவட்ட தலைமை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஒரே ரத்தின கல்லிலான புதிய வைர கிரீடத்தை அர்ப்பணித்த இஸ்லாமிய பக்தர் .
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பக்தர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் பலர் சேர்ந்து ஒரே ரத்தின கல்லில் 160க்கும் மேற்பட்ட வைரங்கள் பதித்து அழகிய கிரீடத்தை தயார் செய்து கொடுத்து உள்ளனர்.…
Read More...
Read More...