Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆன்மிகம்

சேதுராமன் பிள்ளை காலனி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி.

ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் ஆலயம் பால்குடம் எடுக்கும் விழா. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் ஆலயத்தின் 26ம் ஆண்டு. பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது.இக்கோவில் திருவிழா வருடம் வருடம்…
Read More...

6 மாதத்துக்கு பின் ராமேஸ்வரம் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதி

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாமல் மூடப்பட்டன.தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ள…
Read More...

செயல் அலுவலர் மீது இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் நட வேடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம். வ.உ.சி.…

இந்து சமய அறநிலைத்துறை GO(MS) NO. 132/2021. நாள்26.10.2021 ன் படி திருச்சி பெரிய கடைவீதியில் அருள் பாலிக்கும்,அருள்மிகு, சொர்ண பைரவர் திருக்கோயில் மற்றும் பாலக்கரை,அருள்மிகு, செல்வ விநாயகர் திருக்கோயில், இணை குழு திருக்கோயில் செயல் அலுவலர்…
Read More...

ஸ்ரீரங்கம் கோவில் யானைகளுக்கு நீச்சல் குளம்.சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோயிலுக்கு சொந்தமான"உடையவர் தோப்பில்" 56அடி நீளம் 56 அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர்…
Read More...

பாலக்கரை ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலில் உள்ள தங்க ருத்ராட்சம் எங்கே? நடவடிக்கை எடுக்குமா இந்து சமய…

திருச்சி திருககோயில்கள் மீட்பு இயக்கம் மற்றும் தியாகி வஉசி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்துசமய அறநிலைத்துறை கவனத்திற்கு.... தங்கத்தால் செய்யப்பட்ட ருத்ராட்சம் எங்கே❓ இந்து சமய…
Read More...

லோக் ஜன சக்தி கட்சியின் சார்பில் தமிழக மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.

லோக் ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி. மணிமாறன், தமிழக தலைவர் சத்தியசீலன், தமிழக தலைமை பொதுச்செயலாளர் சசிகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மக்களின் தொழில் சார்ந்த கருவிகளுக்கு மரியாதை…
Read More...

ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் தவிர்க்க வேண்டிய நேரம் பற்றிய விபரம்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமிக்கு பூஜைக்கு உகந்த நேரம் பற்றிய விபரம். எல்லா கோயில்களிலும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகையில் கடைசியில் வரக்கூடிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை…
Read More...

தசரா விழா: இன்று முதல் 3 நாள் குலசை முத்தாரம்மன் கோயில் சாமி தரிசனத்துக்கு அனுமதி.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.6-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) முதல் 9-ம் திரு நாளான வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை)…
Read More...

ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் வர தடை. மாவட்ட ஆட்சித் தலைவர்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் வருவதற்கு தடை விதித்து விருதுநகர் கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :- விருதுநகர் மாவட்டத்தில்…
Read More...

ஆடி மாதத்தில் வரும் சிறப்பு நாட்கள் பற்றிய விவரங்கள்

ஆடி மாதத்தில் இருந்து தட்சிணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவு நேரமாகும். இந்த மாதத்தில்தான் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார். ஆடி மாதம் இன்று…
Read More...