Browsing Category
ஆன்மிகம்
நெல்லையப்பர் திருக்கோயில் யானை உடல்நல குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தது.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதிக்கு கடந்த இரு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும், கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பலனில்லாமல் காந்திமதி யானை உயிரிழந்துள்ளது. 56…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது .
108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் . இக்கோயிலில் வருடம் தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டு…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் : இன்று வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம்.
இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம்…
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்; இன்று பகல் பத்து, பத்தாம் திருநாள்:
நாச்சியார் திருக்கோலம் (மோகினி…
Read More...
Read More...
சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் பல லட்சம் மோசடி. கோயில் இணை ஆணையருக்கு தொடர்பு?…
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பகல் பத்து 5ம் நாளான இன்று பெருமாள் மாந்துளிர் நிற…
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.
பகல் பத்து உற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை ஸ்ரீ நம்பெருமாள், அரங்கனை மட்டுமே பாடிய தொண்டரடிப்பொடி…
Read More...
Read More...
இன்று ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாள் நிகழ்வு.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளான இன்று (02.01.2025) காலை ஸ்ரீ நம்பெருமாள், மாம்பழ நிற பட்டு உடுத்தி, அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து…
Read More...
Read More...
புத்தாண்டு தினத்தில் ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் தினமான இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
புத்தாண்டு தினமான இன்று 2025ம் ஆண்டின் முதல் நாள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர்.
அந்த வகையில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை…
Read More...
Read More...
பழனி முருகன் கோவிலில் 2 நாளில் ரூ.4.67 கோடி மற்றும் கிலோ கணக்கில் தங்கம் காணிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் 4 கோடியே 67 இலட்சத்து 49 ஆயிரத்து 356 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
மேலும், வெளிநாட்டு கரன்சிகள்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல் பத்து உற்சவம் தொடங்கியது. பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள்…
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்வசம் தொடங்கியது.
பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் இன்று…
Read More...
Read More...
திருச்சியில் வரும் 10ம் தேதி உள்ளூர் அரசு விடுமுறை அறிவிப்பு
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த…
Read More...
Read More...