Browsing Category
ஆன்மிகம்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 14-ந்தேதி துவாதசி
விழா நடக்கிறது.
அதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூஜைகள், அலங்காரம், ஆராதனை… Read More...
திருச்சி இந்து சமய அறநிலைத்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்.வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி அறிக்கை.
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்.
RTI 2005 -ஐ அலட்சியம் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை.… Read More...
சமயபுரத்தில் மீண்டும் தங்கரதம்.எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, மகேஸ்வரி வையாபுரி.
ஓடாத தங்கரதம்.
ஓடவைத்த தமிழக அரசுக்கு நன்றி.
எங்களின் 3 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி அறிக்கை.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் கிராமத்தில், மக்களுக்கு அருள்பாலிக்கும், அருள்மிகு… Read More...
திருச்சி ஐசிஎப் பேராலயம் சார்பில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் பேராயர் ஜான் ராஜ்குமார்…
திருச்சி ஐ.சி.எப்.பேராயம் சார்பில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உலக அமைதிக்காகவும், இந்தியாவில் பயங்கரவாதம் இல்லாமல் இருக்கவும், தமிழகத்தில் மத… Read More...
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு – பக்தர்களுக்கு இரவு நேர ஊரடங்கில் தளர்வு
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு - பக்தர்களுக்கு இரவு நேர ஊரடங்கில் தளர்வு
சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. நாளை முதல் முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு…
Read More...
Read More...
திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்று பேராயர் ஜான் ராஜ்குமார் அறிக்கை.
திருச்சி மாநகருக்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்று பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார் அறிக்கை.
திருச்சி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கிறிஸ்தவ சுயாதீன… Read More...
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி உற்சவ விபரம்.
திருச்சிராப்பள்ளி மாநகரின் புராதனக் கோயில்களுடன் இணை சிறப்புடன் தலைமை அஞ்சலகம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவில்
ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி மஹோத்ஸவ பத்திரிகை
உற்சவ விவரம்:
மார்கழி 16ம் நாள் 31.12.2021 ,வெள்ளிக்கிழமை…
Read More...
Read More...
மண்டல பூஜை நிறைவடைவதை ஒட்டி சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளை நிறைவடைவதை ஒட்டி இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு . மண்டல பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது.
வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம்…
Read More...
Read More...
திருச்சி ஜேகேசி அறக்கட்டளை சார்பில் 32ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா.
திருச்சி ஜே.கே.சி.
அறக்கட்டளை, ஐசிஎப் பேராலயம்,வசந்தம் அரிமா சங்கம், பிஎம்எஸ் பவுண்டேஷன் ஆகியவை சார்பில் 32வது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம்…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம்… Read More...
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 2ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1,00,008 வடைமாலை
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜனவரி 2ஆம் தேதி ஒரு லட்சத்து 8 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாற்றப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் பிருந்தா நாயகி, செயல் அலுவலர்…
Read More...
இதுகுறித்து திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் பிருந்தா நாயகி, செயல் அலுவலர்… Read More...