Browsing Category
அறிக்கை
நாளை வியாழக்கிழமை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட…
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த பராமரிப்பு பணிகளின் போது…
Read More...
Read More...
பொன்மலை மண்டலத்தலைவர் துர்காதேவியின் அராஜ போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 52 பொன்மலை கோட்ட தலைவர் துர்காதேவி தூய்மை பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் பாலன் மேஸ்திரியை பணி செய்ய விடாமல் ஒப்பந்த பணியாளர் டாங்கோ என்பவர் தன்னுடைய பணியை செய்யாமல் கோட்டத்தலைவர் வலதுகரமாக…
Read More...
Read More...
நாளை 9ம் தேதி திருச்சிக்கு முதல்வர் வருகை. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம்…
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 9ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் உங்கள் பகுதியும் இருக்கா என்று செக் செய்து கொள்ளுங்கள். குடிதண்ணீரை நாளையே தேவையான அளவிற்கு சேகரித்து வைத்து…
Read More...
Read More...
உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் 15ந்தேதி தொடக்கம் : முழு விபரம் …
'உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டம் 15ந்தேதி தொடக்கம் :
திருச்சி மாவட்டத்தில் 351 இடங்களில் முகாம்
நவம்பர் மாதம் வரை நடைபெறும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த…
Read More...
Read More...
2 மணி நேரம் மழைக்கு கூட தாங்காத ரூ.245 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் புதிய…
திருச்சியில் வரும் 3ஆம் தேதி திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் . அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு . அதிமுக பொது செயலாளரும். எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...
Read More...
3 மாணவர்கள் உயிரிழப்பு . ஸ்ரீரங்கம் காவல்துறையினர் குற்ற இறுதி அறிக்கை இன்று வரை தாக்கல் செய்யாதது…
திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
ஸ்ரீரங்கம் வேதபாடசாலை மாணவர் உயிரிழப்பு.வேதபாடசாலை மாணவர்களுக்கு நீச்சல்…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு .
திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் உறவுகளுக்கு வணக்கம் .
இன்று 23/6/2025 திங்கள் கிழமை…
Read More...
Read More...
கூவத்தூரில் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்து, முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, கவனம்…
அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடுகிறார்கள்.
அடுத்த மே தினத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை…
Read More...
Read More...
நாளை திருச்சி வரும் முதல்வருக்கு திருச்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு.…
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில்,
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரம்மாண்ட வரவேற்பு
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,…
Read More...
Read More...
வரும் 11ம் தேதி வியாழக்கிழமை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வரும் 11ம் தேதி வியாழக்கிழமை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை…
Read More...
Read More...