Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

திருச்சி மாவட்டத்தில் இலவசமாக மணல் அள்ள அனுமதி. கலெக்டர் அறிவிப்பு .

திருச்சி மாவட்டத்தில் உள்ள 427 ஏரி, குளங்களில் விவசாயிகள், பொதுமக்கள் இலவசமாக மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நீா்வளத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள நீா்நிலைகளில்…
Read More...

நகராட்சியாக இருந்த போது கூட குடிநீர் விநியோகம் தினமும் ஆறு மணி நேரம் கிடைத்தது. மாநகராட்சியாக ஆன…

தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மக்களின் வரிப்பணம் வீண். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட (கோ அபிஷேகபுரம் மண்டலம் 5) உறையூர் பகுதியில மின்னப்பன்…
Read More...

ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் . அனைவரும் திரளாக…

திமுகவை சேர்ந்த ஆபாச பே பேச்சு அமைச்சர் பொன் முடியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தொகுதியில் 3 பேர் இறந்ததற்கு காரணம் குழுமாயி அம்மன் , உக்கிர…

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தொகுதியில் 3 பேர் இறந்ததற்கு காரணம் குழுமாயி அம்மன் , உக்கிர காளியம்மன் கோயில் திருவிழாக்களில் அன்னதானம் சாப்பிட்டதே காரணம் என திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…
Read More...

திமுக பொய்யினால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அனைவரும்…

திமுக பொய்யினால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற…
Read More...

பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகத்தை மிஞ்சிய திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதனின் தமிழ்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :- அன்பார்ந்த கட்சி உறவுகள், மற்றும் பொதுமக்கள்…
Read More...

நாளை அம்பேத்கரின் பிறந்தநாள். திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரும் திரளாக…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூறியிருப்பதாவது :- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படை மூளையாக விளங்கிய சட்ட மாமேதை…
Read More...

திருச்சி கோட்டை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 244 காவலர்கள் திடீர் பணியிடை மாற்றம் . கமிஷனர் அறிவிப்பு .

திருச்சி மாநகரக் காவல்துறையில் 3 காவல் ஆய்வாளா்கள் உள்பட 284 போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாநகர சைபா் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த கே. சண்முகவேல், காந்தி சந்தை காவல்நிலைய குற்றப்பிரிவு…
Read More...

சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை. திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு .

திருச்சி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5…
Read More...

குடும்ப அட்டையில் மாற்றம் செய்ய இந்த மாதம் ஒரு நாள் மீண்டும் ஒர் வாய்ப்பு.திருச்சி மாவட்ட ஆட்சியர்…

குடும்ப அட்டைகளில் பெயா் மாற்ற, திருத்த மற்றும் முகவரி மாற்ற திருச்சி மாவட்ட நிா்வாகம் இந்த மாதம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் வரும் ஏப்ரல் 12ம் தேதி சனிக்கிழமை அன்று…
Read More...