Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

வரும் சனிக்கிழமை திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

திருச்சி.தில்லை நகரில் நாளை மறுநாள் நடக்கிறது: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு. திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன்…
Read More...

திருச்சியில் மரங்களை காக்க அமைக்கப்பட்ட வேலியே மரங்களுக்கு ஆபத்தாகி வருகிறது. நடவடிக்கை…

தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : மரங்களை காக்க சிமெண்ட் வேலி… அதுவே ஆபத்து. குப்பை போட்டு, நெருப்பு வைத்ததால் பட்டை கருகி பாதிக்கும் மரங்கள் சாலையோரங்களில் ஆடு,…
Read More...

ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப, திருச்சி மத்திய பேருந்து நிலையம், அதே இடத்தில்…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் .ப. செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அம்மா மக்கள் முன்னேற்ற கழக . பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்குபெறும்…
Read More...

நீட் தேர்வுக்கு நோ சொல்லும் அரசு டெட் தேர்வுக்கு எஸ் சொல்ல கூடாது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. மாநில தலைவர் சி.அரசு மாநில பொதுச் செயலாளர் சு குணசேகரன், மாநில பொருளாளர் சே நீலகண்டன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நீட் தேர்வுக்கு நோ சொல்லும் அரசு…
Read More...

திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை. அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக  தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் பகல் கொள்ளை. திருச்சி மாநகராட்சி உட்பட்ட பல…
Read More...

திமுக நடத்துவது மாமன்ற கூட்டமா? மனமகிழ் மன்றமா ? திருச்சி பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன்

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சியில் கடந்த மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு எதிராக ஆளும் கட்சி கவுன்சிலர்களில் பாதி பேர் வெளிநடப்பு…
Read More...

திருச்சியில் இன்று மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு…
Read More...

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளை மூட திருச்சி கலெக்டர் உத்தரவு.

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு இன்று ஊர்வலம் வரும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார் . விநாயகர் சதுர்த்தி விழாவில் உச்சமாக வீடுகளிலும் சாலையில் முக்கிய சந்திப்புகளிலும் பொதுமக்கள்…
Read More...

திருச்சியில் பல கட்சிகளை வழிநடத்தும் திமுக: அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் .

அம்மா மக்கள் முன்னேற்ற கழக  திருச்சி தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான  'ப'செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சியில் பல கட்சிகளை வழிநடத்தும் திமுக. திருச்சியில்,…
Read More...

திருச்சி மாநகர் மற்றும் முக்கிய பகுதிகளில் நாளை மாலை 4 மணி வரை மின்தடை பகுதிகள் விவரம் …

திருச்சி எடமலைப்பட்டிபுதூா், முசிறி பகுதிகளில் நாளை 18.8.2025 திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் எடமலைப்பட்டிபுதூா், டிஎஸ்பி கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகா், அருணாச்சல நகா்,…
Read More...