Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அறிக்கை

திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வயர்லெஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின் தடை செய்யப்படவுள்ளது . இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-…
Read More...

புதுக்கோட்டை மாலை மலர் செய்தியாளர் மனோகரை தாக்கிய சமூக விரோத கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையில்…

புதுக்கோட்டை மாலை மலர் செய்தியாளர் மனோகரை தாக்கிய சமூக விரோத கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்: தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (TUJ) திருச்சி மாவட்ட கிளை வலியுறுத்தல் புதுக்கோட்டை…
Read More...

ஆக்சிலோ ஃபின்சர்வ் அறிமுகப்படுத்தும் ‘இந்தியாஎட். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் எட்டெக்…

ஆக்சிலோ ஃபின்சர்வ் அறிமுகப்படுத்தும் 'இந்தியாஎட் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் எட்டெக் நிறுவனங்களுக்கு ஆற்றலை வழங்க 'இந்தியாஎட்' வட்டியில்லா கல்வி கட்டண நிதியுதவி வழங்குகிறது இந்தியாவின் கல்வியை நோக்கமாகக் கொண்ட…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் பிரேமலதா அறிவிப்பு.புதிய பொறுப்பாளர்கள் மாவட்ட…

2026 சட்டமன்றத் தேர்தல் : திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு . தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை…
Read More...

திருச்சி கே.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 22 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.

திருச்சி மாவட்டத்தில் கே.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 22 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம். டி.ஐ.ஜி வருண் குமார் உத்தரவு. திருச்சி கே.கே. நகர் காவல் நிலையத்திலிருந்து ஆர். அம்சவேணி கரூர்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை கபசுர குடிநீர் வழங்கப்படும் .…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின்…
Read More...

செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு, விபத்தும் அதிகரிப்பு. உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? மநீம…

செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு, விபத்தும் அதிகரிப்பு : திருச்சி மாநகர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை …
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க அதிமுக மாவட்ட…

திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை. திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் . திமுக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு. தெற்கு மாவட்ட…
Read More...

பருவ கால மாற்றத்தை முன்னிட்டு வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை…
Read More...